Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் காலரா பரவல்…. 2000 மக்கள் பாதிப்படைந்ததாக தகவல்….!!!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் காலராவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவ மழை காரணமாக வெள்ளப்பெருக்கு உண்டானது. இதில் பலுசிஸ்தான் மாகாணம் கடும் சேதமடைந்தது. இந்த மாகாணத்தில் இருக்கும் 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டனர். மேலும் சோப் மற்றும் லாத் போன்ற மாகாணங்களில் காலராவும் பரவிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை காலரா பாதிப்பால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காலராவால் 2 பேர் பலி… 1,584 பேர் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில நோயாளிகளுக்கு காலரா இருப்பது உறுதியாகியது. இதை எடுத்து பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பான குடிநீர் இல்லை…. மரியுபோல் நகரில் காலரா ஏற்படக்கூடிய அபாயம்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் சுகாதாரமான குடிநீர் இல்லாததால் மக்களுக்கு காலரா பரவக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில், ரஷ்யா 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் மரியுபோல் என்னும் துறைமுக நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அந்த மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, அங்கு காலரா நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யப் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இந்த இலை சிவன் கோவிலில் மட்டும் தான் கிடைக்கும்”… பயன்கள் அதிகம்… என்ன தெரியுமா..?

பெரும்பாலும் வில்வ மரமானது சிவன்கோவிலில் மட்டும்தான் வைத்திர்ருப்பார்களாம் அவை அங்கு மட்டும்தான் இருக்குமாம் . அதில் அவ்வளவு நன்மைகள் இருப்பதை பெரும்பாலான பேருக்கு தெரிந்தாலும் அதனை பயன்படுத்தமாட்டார்கள். இனிமேலாவது அதிகமாக ஆங்கில மருத்துவத்திற்கு செலவழிக்காமல் நமது அருகில் கிடைக்கக்கூடிய வில்வ இலையை பயன்படுத்தி வரும் நோய்களை குணப்படுத்திக்கொள்ளுங்கள், வில்வ இலையை சாப்பிடுவதால் காய்ச்சல் உடனே குணமாகிவிடும் இது அனீமியா நோய்க்கு சிறந்த மருந்தாகும் மஞ்சள் காமாலையை சரியாக்கவல்லது சீதபேதியை உடனே சரியாக்கிவிடும் இந்த இலை காலரா வராமல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காலராவுக்கு ஒருவர் பலி…. 40 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

காலராவுக்கு தமிழகத்தில் ஒரு நபர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தில் வசிப்பவர் கண்ணன்(60). இவருக்கு திடீரென்று வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு காலரா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள 40க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories

Tech |