காலணியை அணிந்து பரிசோதனை செய்தால் அதற்கு நான்கு லட்சம் சம்பளம் வழங்குகிறார்கள். கொரோனா காலத்தில் வேலையை இழந்து பல அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடி வருகின்றனர். இக்காலகட்டத்தில் பலரின் பொருளாதார வாழ்க்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகின்றது. பல உலக நாடுகள் கொரோனா அச்சத்தால் தவித்து வருகின்றனர். பல மில்லியன் மக்கள் வீடற்ற நிலையில் உள்ளனர். ஆனால் வீட்டில் உட்கார்ந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க கூடிய வேலை வாய்ப்பு ஒன்று உள்ளது. அது என்னவென்றால் காலனி சோதனையாளர் […]
