இலங்கையில், பட்டம் விட்ட இளைஞர் அதனுடன் சேர்ந்து அந்தரத்தில் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பட்டங்களை ஒன்று சேர்த்து கட்டி, பறக்கவிட இளைஞர்கள் முயற்சித்துள்ளனர். எனவே, மிகப்பெரிய பட்டங்களை உருவாக்கினர். அதன்பின்பு அதிகமாக காற்று வீசக்கூடிய பகுதியில், பட்டத்தை ஒன்று சேர்த்து பறக்க வைக்க தயாராகினர். அதன்படி, முன்புறத்தில் சில இளைஞர்களும், அவர்களின் பின்புறத்தில் சில இளைஞர்களும், பட்டத்தின் கயிறை பிடித்துக்கொண்டு நின்றனர். அப்போது, முன்புறத்தில் நின்ற இளைஞர்கள் கயிறை விடுவதற்கு, முன்பாக […]
