சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காற்றின் மூலம் விமான எரிபொருளை தயாரிக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கிறார்கள். சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றை மட்டும் உபயோகித்து இந்த எரிபொருள் உருவாக்கப்படுகிறது. எனவே இது குறைந்த அளவிலான காற்று மாசை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ETH Zurich என்ற சுவிஸ் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் ஒரு அமைப்பினர் கடந்த இரண்டு வருடங்களாக அசாதாரணமான ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். ஒரு இயந்திரத்தின் மூலம் காற்றிலிருந்து, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரை […]
