டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதற்காக டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் காற்றின் தரம் இன்னும் மோசமான நிலையிலே இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல் […]
