Categories
தேனி மாவட்ட செய்திகள்

காற்றின் வேகத்தால்…. காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு…. வெளியான முக்கிய தகவல்…!!!

காற்றின் வேகத்தால் மின் உற்பத்தியானது அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மரிக்குண்டு ,கோவிந்த நகரம், சீப்பாலக்கோட்டை, கண்டமனூர், காமாட்சிபுரம் மற்றும் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலைகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் தென்மேற்கு பருவக்காற்று ஆனது வீசுகிறது. கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் திடீரென அதிகரித்து காணப்படுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தியானது அதிகரித்துள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 35 யூனிட் வரை மின்சாரம் ஆனது தயாரிக்கப்படுகிறது. மேலும் ஒரு காற்றாலையில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டம்… நெதர்லாந்து அரசின் முயற்சி…!!!

நெதர்லாந்து அரசு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைப்பதற்காக காற்றாலைகளை கடல்களில் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. நெதர்லாந்து அரசு காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறது. வரும் 2030-ஆம் வருடத்திற்குள் நெதர்லாந்தில் மின்சார உற்பத்தியானது, இரண்டு மடங்காகும் வகையில் 10.7 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை உண்டாக்க கடல்களில் காற்றாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போதிருக்கும் திட்டங்களானது, கடலோர காற்றாலை மின்சார உற்பத்தியில் வரும் 2030ஆம் வருடத்தில் மொத்தமாக 10 ஜிகாவாட் திறனை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே மூன்று ஜிகாவாட் […]

Categories
உலக செய்திகள்

பாதிக்கப்பட்ட உடல் நலம்…. கண்டுபிடிக்கப்பட்ட காரணம்…. பிரபல நாட்டில் தம்பதியினருக்கு கிடைத்த இழப்பீடு….!!

பிரான்ஸ் நாட்டில் காற்றாலை மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதன் உரிமையாளர் மீது ஒரு தம்பதியினர் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கை தெற்கு பிரான்சில் டார்ன் பகுதியில் குடியிருக்கும் Christel மற்றும் Luc Fockaert தம்பதிகள் தங்களுடைய உடல்நிலை பாதிப்புக்கு காற்றாலைகள் தான் காரணம் என்று கண்டறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை விசாரித்த Toulouse பகுதி நீதிமன்றம் தம்பதியினர் கூறியது உண்மை என்று நிரூபித்ததை அடுத்து அவர்களுக்கு 1 லட்சம் யூரோ தொகைக்கும் அதிகமாக இழப்பீடு வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற…. ராமதாஸ் கூறும் புதிய யோசனை… கொஞ்சம் கேளுங்களே…!!!

மரபுசாரா மின் உற்பத்தி திட்டத்தின் மூலமாக மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஐநா காலநிலை மாற்றம் மாநாட்டில் 40 நாடுகள் அனல் மின் உற்பத்தி நிலையங்களை படிப்படியாக மூடப் போவதாக அறிவித்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்று என்று கூறினார். மேலும் ஓடந்துறை ஊராட்சியில் காற்றாலை மின் திட்டத்தை செயல்படுத்தியதால் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று மிச்சமாகும் 2 லட்சம் யூனிட் […]

Categories
உலக செய்திகள்

‘அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு’…. மின்சாரம் தயாரிக்க எளிமையான வழி…. ஜப்பான் நிறுவனத்தின் சாதனை….!!

சூறாவளியின் பொழுது வீசும் பலத்த காற்றை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் challenergy என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விசேஷமான காற்றாலை ஒன்றை உருவாக்கியுள்ளது. அதாவது சூறாவளி, புயல் போன்ற பேரிடரின் போது வீசும் பலத்த காற்றுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த காற்றாலைகள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் தயாரிக்குமாம். அதிலும் சாதாரண காற்றாலைகளில் உபயோகப்படுத்தப்படும் பெரிய பிளேடுகள் பலத்த காற்று வீசும் […]

Categories
உலக செய்திகள்

“இதனை செய்யுங்கள் சரியாகும்”!!… நாடே இருளில் மூழ்கிய அவலம்… அமெரிக்காவிற்கு உதவிய ஸ்வீடன்…!!

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டிற்கு ஸ்வீடன் ஆலோசனை கூறியுள்ளது. டெக்சாஸ் அமெரிக்காவின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இங்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகிறது. மேலும் கழிவறை உபயோகத்திற்கு தண்ணீர் மற்றும் வெப்பப்படுத்த தேவைப்படும் கருவிகள் இல்லை. எனவே நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் டெக்ஸாஸில் 10,700 காற்றாலைகள் பணியில் உறைந்து காணப்படுகிறது. அதாவது கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் காற்றாலைகள் டெக்ஸாஸில் நிறுவப்படும் போது அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

காற்றாலையில் இருந்து குடிநீரா?… மோடியை கேலி செய்த ராகுல்காந்தி… பதிலடி கொடுத்த பாஜக…!!!

காற்றாலை நிறுவன சிஇஓ விடம் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி கேலி செய்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன் காற்றாலை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் டென்மார்க் நாட்டை சேர்ந்த சி இ ஓ ஹென்றிக் ஆண்டர்சன் என்ற நபரிடம் பிரதமர் மோடி பேசும்போது, “காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமல்லாமல் காற்றிலிருந்து சுத்தமான குடிநீர் மற்றும் […]

Categories

Tech |