Categories
மாநில செய்திகள்

ALERT: அந்தமான் அருகே மீண்டும்…. மக்களே உஷார்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நல்ல மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது . நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன, இதனை தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலான மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிலையில் அந்தமான் அருகே வங்கக் கடலில் […]

Categories
மாநில செய்திகள்

Big Breaking: புயல்…. புயல்….. தமிழகத்திற்கு அடுத்த அதிர்ச்சி…!!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே…! உஷாரா இருங்க…. 26ஆம் தேதி கனமழை பொழியும்.. வானிலை அலெர்ட் …!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வரும் 26-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து மேற்கு நோக்கி சென்று விட்ட போதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. சென்னையில் நேற்று பிற்பகலுக்கு பிறகு மழை பெய்யவில்லை. கரூர், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, காந்திகிராமம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் கரூர் மாவட்டத்தில் எழுபதுக்கும் அதிகமான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்…  வானிலை ஆய்வு மையம்…!!!

இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதியை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

புதிய புயல்… டிசம்பர் 4ஆம் தேதி வரை தடை… முக்கிய உத்தரவு..!!

புதிய புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கன்னியாகுமரி மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. நிவர் புயல் தற்போது தான் கரையை கடந்துள்ள நிலையில், மறுபடியும் புதிதாக புரேவி என்ற புதிய புயல் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இந்த புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தை நோக்கி வரும்…. ”புரெவி” புயல் …. அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம் …!!

அண்மையில் புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயலால் தமிழகத்திற்கு பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், நல்ல மழை கிடைத்தது. வடகிழக்கு பருவமழை ஏறக்குறைய சராசரி அளவை எட்டும் அளவிற்கு தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்து உள்ளது. இதனிடையே தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம் 24 மணி […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதீத கனமழை பெய்யும் என ரெட் அலர்ட்…!!!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வடக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை தொடரும் எனவும் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  அதீத மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கோவா மற்றும் மத்திய பிரதேசத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளை மறுநாள் புயல் உருவாகும் – வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் நாளை மறுநாள் ஆம்பன் புயலாக மாறும்.எனவே வங்கக்கடலில் நாளை 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை முதல் வரும் 18ம் தேதி வரை தென்கிழக்கு மற்றும் […]

Categories

Tech |