Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில்…”காரில் ஏற்பட்ட திடீர் தீ” கொளுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு..!!

பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் சேர்ந்த மல்லிகார்ஜுனா இன்று தனது காரில் சென்று கொண்டிருந்தபோது விநாயகர் கோயில் அருகே திடீரென்று கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக காரை விட்டு மல்லிகார்ஜுனா கீழே இறங்கியதால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் […]

Categories
உலக செய்திகள்

“கடைவீதியில் சீறிப்பாய்ந்த கார்”… ஈவு இரக்கமின்றி பிறந்து 9 வார குழந்தை… ஜெர்மனியில் நடந்த கோர சம்பவம்..!!

ஜெர்மனியில் அதிவேகமாக வந்த கார் கூட்டத்துக்குள் புகுந்ததால் பிறந்து ஒன்பது வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். ஜெர்மனியின் மேற்பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்கு சிமியோன்ஸ்டிராஸ் என்ற வீதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இதனால் அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நேற்று மதியம் சிமியோன்ஸ்டிராஸ் வீதி, வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் திடீரென்று பாய்ந்து. இதில் பல கார்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..! ஏசி காரில் போறிங்களா….? தெரியாம கூட இதை பண்ணாதீங்க… உயிரே போயிருக்கு…!!

காரில் ஏசி போட்டு தூங்குவதனால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பலர் காரில் ஏசி போட்டு உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் தற்போது இந்தப் பழக்கம் மரணத்தை கொடுத்து விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. கார் இன்ஜினில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைட் சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்று நொய்டாவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது […]

Categories
தேசிய செய்திகள்

கார் இருக்கு…. உள்ள இருந்தது எங்க…? வடககைக்கு கொடுத்த காரின் நிலை….!!

அஹமதாபாத்தில் வாடகைக்கு எடுத்த காரில் உள்ள உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரத்தை கழற்றி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் அஹமதாபாத்தில் சுரேந்திரன் நகரை சேர்ந்த ஆனந்த் பட்டேல் என்பவர் டிராவல்ஸ் ஒன்றில் காரை கடந்த மாதம் 27 ஆம் தேதி வாடகைக்கு எடுத்தார். 30-ஆம் தேதிக்குள் திருப்பி தந்து விடுவதாக கூறி எடுத்துச் சென்ற அவர் காலக்கெடு முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு டிராவல்ஸ் நிறுவனத்தை தொலைபேசி மூலமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த பெண் பலி…!!!

கோவை திருச்சி சாலையில் அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊரடங்கினால் சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நிலையில் கோவை திருச்சி சாலையில் கார் ஒன்றை இளைஞர் அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

20 வாடகை கார்களை அடமானம் வைத்து முறைகேடு…!!!

கொரோனா பொது  முடக்கத்தைப் பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு வாங்கி அதனை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஓட்டுனர் ஆன இவர்,  கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஆற்காடு,சிப்காட், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்டவர்களிடம் கார்களை வாடகைக்கு எடுத்து இருக்கிறார். முதல் நான்கு நாட்களுக்கு சரியான முறையில் வாடகை செலுத்தி விட்ட பின்னர் அலைகளைத்துள்ளார். தொடர்ந்து வாடகைக்கு எடுத்த கார்களை […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்றபோது… திடீரென பற்றி எரிந்த கார்… 1 வயது மகளை காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் ஏற்பட்ட சோகம்..!!

சுற்றுலா சென்றபோது திடீரென காரில் தீப்பற்றி கொண்டதால் தந்தை மகள் இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது ஸ்விட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென காரில் தீ பற்றிக் கொள்ள உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மூன்று வயது மகன் உடனடியாக காரில் இருந்து வெளியேற எந்த காயமும் இன்றி தப்பியுள்ளான்.  ஆனால் ஒரு வயது மகள் காரில் சிக்கிக்கொள்ள அவளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தந்தை. இதனால் […]

Categories
உலக செய்திகள்

அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே பாய்ந்த கார்…. பின்னர் நேர்ந்த சோகம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மருத்துவமனையின் உள்ளே இருந்தவர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பாயின்ட்மெண்ட் வாங்கிய 75 வயது பெண்மணி ஒருவர் மருத்துவமனை வந்த சமயம் தனது காரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துஅங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது . அதோடு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பாய்ந்து அங்கிருந்த நபர் ஒருவர் மீது மோதியது. இதை எதிர்பாராத […]

Categories
உலக செய்திகள்

5 வயசு பையன் இப்படி பண்ணலாமா? மிரண்டு போன அமெரிக்கன் போலீஸ் …!!

5 வயது சிறுவன் 228 ரூபாயுடன் தனக்கு லம்போகினி வாங்க பெற்றோரின் காரை வேகமாக எடுத்துக்கொண்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் இருக்கும் உட்டா மாகாணத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சாலை விதிகளை மீறி அதிவேகமாக கார் ஒன்று சென்றுள்ளது இதனை கவனித்த போலீசார் தங்களது வாகனத்தில் சென்று விரட்டிப் பிடித்து உள்ளனர். விரட்டி பிடிக்கப்பட்ட காரை திறந்து பார்த்த பொழுது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரை வேகமாக இயக்கி வந்தது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் உருவத்தில் கார் வடிவமைப்பு: விழிப்புணர்வை ஏற்படுத்த ஹைதராபாத் புது முயற்சி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்களிடையே COVID19 குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கொரோனா வைரஸ் போன்ற உருவம் கொண்ட காரை சுதா கார்ஸ் அருங்காட்சியகம் வெளியிட்டது. சுதா கார்ஸ் அருங்காட்சியகத்தை சொந்தமாகக் நடத்தும் சுதாகர் என்பவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த கார் 100 சிசி எஞ்சின் கொண்டது. இது நான்கு சக்கரங்களை கொண்ட ஒற்றை இருக்கை கார். இந்த காரில் ஒருவர் 40 கி.மீ வரை வசதியாக பயணிக்க முடியும். இந்த மாதிரியைத் தயாரிக்க அருங்காட்சியத்தின் […]

Categories

Tech |