Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரில் இதுதான் இருக்கா…? வசமா மாட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை கடத்தியவர்களுக்கு னத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கு மண்ணுளி பாம்பை கடத்தி வருவதாக பூதப்பாண்டி வனச்சரக அதிகாரி திலீபனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனவர்கள் ரமேஷ், பிரசன்னா மற்றும் வனக்காப்பாளர் சக்திவேல், ஆல்வின் ஆகியோர் வடசேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கேரள பதிவெண்ணுடன் வந்த ஒரு காரை வனத்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் பின்புறம்2. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனுவுடன் நின்ற பெண்…. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்…. உறுதியளித்த முதல்வர்….!!

திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் முதல்வர் பெண்ணிடம் மனு வாங்கி குறைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் தெருவில் நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக தற்காலிக கணினி இயக்குபவராக வேலை பார்த்து வருகின்றார். எனவே வெங்கடலட்சுமி தன்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டி பலமுறை பேரூராட்சிகள் இயக்குனர் அலுவலகத்திலும், உள்ளாட்சி துறை நிர்வாகத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கார் மோதியதில் பல அடி தூரம்… தூக்கி வீசப்பட்டு பறக்கும் ஆட்டோ… பதைபதைக்கும் வீடியோ…!!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நள்ளிரவு நடந்த பயங்கர சாலை விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விடுதியில் வேலை செய்யும் ஊழியரான உமேஷ் குமார் என்பவர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீடு நோக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ சைபராபாத் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் பயங்கரமாக ஆட்டோ மீது மோதியது.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ பறந்து சென்று சாலையோரம் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர பார்ட்டிகளால் நேரிடும் விபத்துக்கள்… தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானாவில் மது போதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை செய்ததில், இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு போதையில் காரை ஓட்டி வந்து, ஆட்டோவின் பின்னால் வேகமாக இடித்ததால் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. இதனால் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேக சொகுசு கார் மோதி… “பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!

அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஆட்டோவின் பின்னால் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபராபாத்தில் நேற்று முன்தினம் அதிவேகமாக சென்ற சொகுசு கார் பின்னால் இருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சைபராபாத் போலீசார் இந்த வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனோர்பிட் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காரில் இருந்து வந்த சத்தம்…. கண்டுபிடித்த பொதுமக்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கார் டிக்கியில் மறைத்து வைத்து ஆடுகளை கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோமசேகரபுரம் கிராமத்திற்கு மர்ம நபர்கள் சிலர் காரில் வந்து குபேந்திரன் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகளை யாருக்கும் தெரியாமல் கடத்தி அவர்கள் வந்த காரின் பின்பக்கம் உள்ள டிக்கியில் வைத்து அடைத்தனர். மேலும் அவர்கள் சில வீடுகளில் இருந்து 3 ஆடுகளை கடத்தி காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது சத்தம் கேட்டு சந்தேகமடைந்த மக்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கார்-ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதல்…. கொத்தனார் பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கார்-ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதியதால் கொத்தனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு கூட்டமாவுவிளை பகுதியில் கனிஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கனிஷ் தனது ஸ்கூட்டரில் குழித்துறை சென்றுவிட்டு மதியம் 1 1/2 மணியளவில் முளகுமூடு நோக்கி புறப்பட்டார். அப்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு காரும் கனிஷ் ஓட்டி […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் பண்ணது ரிமோட் கண்ட்ரோல் கார்… ஆனால் வந்தது பார்லே ஜி பிஸ்கெட்… அதிர்ச்சியில் குழந்தைகள்…!!!

ஆன்லைனில் ரிமோட் கண்ட்ரோல் கார் ஆர்டர் செய்ததற்கு பதிலாக பார்லே ஜி பிஸ்கெட் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. நாம் ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைத்து ஆர்டர் செய்தால் அதற்கு பதிலாக வேறு ஒரு பொருள் வருகின்றது. இதேபோன்றுதான் ஒருமுறை மவுத்வாஷ் ஆர்டர் செய்ததற்கு ரெட்மி நோட் செல்போன் வந்திருந்தது. அதேபோல் செல் போன் ஆர்டர் செய்தால் அதற்கு பதிலாக வெங்காயம் வந்திருந்தது. தற்போது ரிமோட் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மூட்டையில் இதுதான் இருக்கா…? வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காரில் மணல் கடத்திய வரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு மணல் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, தனிப்படை காவல்துறையினர் பாலூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் மூட்டைகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… என்னடா இது ஒரு காரையே காணோம்… பள்ளத்தில் விழுந்து மாயமான கார்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் ஒன்று சில நிமிடங்களில் மூழ்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை பருவ மழை தொடங்கியது. கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக மும்பையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரில் மயங்கி கிடந்த மனைவி…. அதிர்ச்சியடைந்த கணவர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காரில் சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் சபரிநாதன்- தரணி தேவி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதில் சுகின் என்ற மகன் இருக்கின்றான். இதில் சபரிநாதன் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகின்றார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் மகனை அழைத்துக் கொண்டு ஆத்தூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். இதனையடுத்து மகன் சுககினை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு சபரிநாதன் மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரில் வைத்து கடத்தல்…. வசமா மாட்டிய 2 பேர்…. போலீஸ் இன்ஸ்பெக்டரின் அதிரடி….!!

காரில் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் சிலர் வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு மது கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மல்லூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை அடுத்த காந்தாரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியப்பிரியன் அங்குள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சத்தியப்பிரியன் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு ஒரு காரில் வந்துள்ளார். அப்போது காலை சாப்பாடு வாங்குவதற்காக சத்தியப்பிரியன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஒரு ஓட்டலுக்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்ற போது திடீரென கார் […]

Categories
தேசிய செய்திகள்

நைட் டியூட்டி முடித்துவிட்டு… வீட்டிற்கு கிளம்பிய மருத்துவர்… கார் பார்க்கிங்கில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மருத்துவமனையில் வேலை பார்த்த மருத்துவரின் காரின் நான்கு சக்கரங்களை கழட்டி விட்டு அதற்கு பதிலாக செங்கலை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பதான்கோட் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆகாஷ் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல தயாராகி தன் காரை எடுப்பதற்காக கார் பார்க்கிங்க்கு வந்துள்ளார். அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கார் வாங்குவதற்காக…. பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்கள்… எப்படி சிக்கினார்கள்…?

ஒரு கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற பெற்றோர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தை இல்லாமல் பலரும் தவித்து வருகின்றனர். குழந்தை பெற்றெடுக்கும் பலர் குழந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசுவது, காசுக்காக விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஒருவர் பிறந்த குழந்தையை கார் வாங்குவதற்காக விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் சென்ற கார்… அடுத்தடுத்த பல பாதிப்புகள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

தென்தாமரைகுளம் அருகே மின்கம்பி மீது கார் மோதியதில் 3 நபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரைகுளம் அருகில் சாமித்தோப்பில் இருந்து மணக்குடி செல்லும் போக்குவரத்து சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் அந்த கார் காமராஜபுரம் அருகில் சாலையில் நடந்து சென்றிருந்த சிவகாமி என்பவர் மீது மோதியதோடு, அவ்வழியாக சென்ற சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் தென்தாமரைகுளத்தில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலர் தேவசதானந்தம் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை தப்பிச்சிட்டாங்க..! ஓடி கொண்டிருந்த காரில் திடீர் பகீர்… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அஞ்சுகோட்டையில் ஷேக்ஆசிப்கான் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 21-ஆம் தேதி உறவினர்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து கார் தேவகோட்டை தாலுகா வெண்ணியூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்தது. இதனால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கி விட்டனர். அப்போது கார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஓடும்போதே பற்றி எரிந்த கார்…. அலறியடித்து தப்பித்தவர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

சாலையில் ஓடிக்கொண்டிருந்த  கார் திடீரென  தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்புறம்பியம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திரசேகரன்- ஜெயந்தி தம்பத்தினர் தங்களது பேத்தி பவிக்கா மற்றும் வேறு ஒருவருடன் சேலத்தில் இருந்து அதிகாலை தஞ்சாவூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரியலூர் அருகே உள்ள ஜெயம்கொண்டான் வழியாக கார் சென்று கொண்டிருந்த போது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இனிமே காரில் போகும்போது உணவுப் பொருள் எடுத்துச் செல்லாதீர்கள்”… ஏன் தெரியுமா…? நீங்களே படிங்க..!!

காரில் உணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஏன் தெரியுமா? அது குறித்து இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். இன்றைய நவீன நாகரிக உலகில் அனைவரும் தொலை தூர பயணத்தை மேற்கொள்ளும் போது காரை பயன்படுத்துகின்றனர். அதிலும் சிலர் வெளியில் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்வது நல்லது என்று சொன்னாலும், அது ஒருவிதத்தில் ஆபத்தானதே. ஏனெனில் காரில் உணவை எடுத்துச் செல்வது அபாயகரமானதாக மாறுகிறது. நாம் எடுத்துச் செல்லும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய சமந்தா…. ஏழைப் பெண்ணுக்கு உதவி…. குவியும் பாராட்டுக்கள்….!!!

முன்னணி நடிகை சமந்தா ஏழைப் பெண் ஒருவருக்கு தனது சொந்த செலவில் கார் வாங்கி கொடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.சமீபத்தில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போது பெண் ஒருவர் தான் ஆட்டோ ஓட்டுவதாகவும், தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தன்னுடைய வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று கூறி தனது கஷ்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனைக் கேட்ட சமந்தா அந்தப் பெண்ணுக்கு தனது சொந்த செலவில் கார் ஒன்று வாங்கி தருவதாகவும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கேரளாவுல இருந்து வந்திருக்காங்க…. ஓட்டுநர் கைது…. தேனி மாவட்டம்….!!

கேரளாவிலிருந்து தேனிக்கு வந்த கார் லாரியின் மீது மோதியதால் அதிலிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டத்திற்கு கேரளாவிலிருந்து ரியாஸ் என்பவரும் அவரது உறவினர்கள் 3 பேரும் காரில் வந்தனர். இந்நிலையில் காரை ஓட்டி வந்த ரியாஸ் தேனியிலிருக்கும் புதிய பைபாஸ் ரோட்டில் வந்துள்ளார். அப்போது எதிரே வந்த லாரி சற்றும் எதிர்பாராத விதமாக ரியாசின் காரின் மீது மோதியது. இதனால் காரிலிருந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் புது வாழ்க்கைக்கு மாஸ்டர் படமே காரணம்…. கார் வாங்கிய மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சியுடன் ட்விட்…!!!

தனது புதிய வாழ்க்கைக்கு மாஸ்டர் படமே காரணம் என்று மாஸ்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான நாட்டாமை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சில படங்கள் கதாநாயகனும் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் மற்றும் விதையின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

காரில் தனியாக சென்றாலும் மாஸ்க் கட்டாயம்… அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் தனியாக காரில் செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா இவ்ளோ பணமா..? வாகன சோதனையில் வசமாக சிக்கியவை… பறக்கும் படை அதிரடி பறிமுதல்..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.8 3/4 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது நத்தம் நோக்கி மணக்காட்டூரிலிருந்து சென்று கொண்டிருந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதன்பின் அந்த காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிய கார் மற்றும் ஆட்டோ…. மோதலில் ஏற்பட்ட தீ விபத்து… நால்வர் உடல் கருகி பலி..!!

கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் டிக்சல் பகுதியை சேர்ந்த கர்ஜாத்-நெரல் சாலையில் ஆட்டோவும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டது. அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். உயிரிழந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோவ்….!! 6 கோடியா…. பிரபாஸின் புதிய கார்…. வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகர் பிரபாஸ் வாங்கியுள்ள காரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இதைதொடர்ந்து ஹிட் படங்களை கொண்டுவரும் அவர் தற்போது ஆதி புருஷ், சலார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் பிரபாஸ் 6 கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆரஞ்சு நிறம் கொண்ட இந்த காரின் புகைப்படத்தை அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ் கார் வாங்கிட்டாரு… பாலா இன்னும் வாங்கலையே… இணையத்தில் பரவிய மீம்ஸ்… பதிலடி கொடுத்த புகழ்…!!

இணையத்தில் வெளியான ரசிகர்களின் மீம்ஸுக்கு புகழ் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழ் தனது நகைச்சுவை திறமையால் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இருந்துள்ளார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சிரிப்புடா” நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்பு படிப்படியாக உயர்ந்து தற்போது அனைவரும் பாராட்டும் நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவருக்கு மட்டுமல்ல…. பக்கத்தில இருப்பவர்களுக்கும் இனி இது கட்டாயம்…. போக்குவரத்து துறை அதிரடி..!!

ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஏர்பேக் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் அனைவரும் கார் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரது வீட்டிலும் ஒரு கார் ஆவது இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் சிறந்த வடிவமைப்பு, எரிபொருள் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் பட்ஜெட்டை பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் உயிரை பற்றிய  பாதுகாப்பு என்பது புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவில் முன் சீட்டுகளில் ஏர்பேக் முக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தற்போது போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் […]

Categories
லைப் ஸ்டைல்

“காரில் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது”… ஏன் தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

காரில் உணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஏன் தெரியுமா? அது குறித்து இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். இன்றைய நவீன நாகரிக உலகில் அனைவரும் தொலை தூர பயணத்தை மேற்கொள்ளும் போது காரை பயன்படுத்துகின்றனர். அதிலும் சிலர் வெளியில் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்வது நல்லது என்று சொன்னாலும், அது ஒருவிதத்தில் ஆபத்தானதே. ஏனெனில் காரில் உணவை எடுத்துச் செல்வது அபாயகரமானதாக மாறுகிறது. நாம் எடுத்துச் செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சரான கார்… “யார் உதவியுமின்றி தனி ஆளாக டயரை மாற்றிய மாவட்ட துணை ஆணையர்”… வைரலாகும் வீடியோ…!!

மைசூர் மாவட்ட துணை ஆணையர் ரோகினி சிந்தூரி பஞ்சரான தன்னுடைய காரின் டயரை யாருடைய உதவியும் இல்லாமல் தானே மாற்றும் வீடியோவானது தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.  மைசூர் மாவட்ட துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி தனது வேலை சம்மந்தமாக காரில் சென்றுள்ளார். அப்போது அவருடைய கார் டயர் திடீரென்று பஞ்சராகியுள்ளது. இந்நிலையில் அவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தானே  ஜாக்கி, ஸ்பேனரை பயன்படுத்தி காரின் டயரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]

Categories
உலக செய்திகள்

வாயடைத்து நின்ற போலீசார்… முதியவர் சொன்ன பதில்…கோபத்தால் கடும் நடவடிக்கை…!

பிரான்சில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த முதியவர் அளித்த பதிலால் போலீசார் வாயடைத்து நின்றனர். பிரான்சில் 88 வயது முதியவர் ஒருவர் மணிக்கு 191 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். வேகமாகச் சென்ற அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அதன்பின் அந்த முதியவரிடம் எதற்காக இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு முதியவர் அளித்த பதில் போலீசார் வாயடைத்து நின்றனர். ஏனென்றால், அவர் தான் கொரோனா தடுப்பூசி போட செல்வதாகவும், அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

முகேஷ் அம்பானி வீட்டருகே மர்ம கார்…. சோதனையில் கிடைத்த பொருள்… மும்பையில் பரபரப்பு…!!

முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகில் வெடிபொருளுடன் நின்ற காரினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுண்ட் ரோட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் அன்டிலா ஹவுஸ் உள்ளது.இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடம் ஆகும். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகே சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கு வகையில் நின்று கொண்டிருந்ததாக காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர்,வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு,பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

“டமால்” என்று கேட்ட சத்தம்… சாலையில் சென்ற கார் மீது மோதிய விமானம்… கலிபோர்னியாவில் பரபரப்பு….!!

கலிபோர்னியாவில் சாலையில் சென்ற காரின் மீது விமானம் ஒன்று மோதியுள்ளது. கலிபோர்னியாவின் Livermore என்ற நகரில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள 580 interstate என்ற சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விமானம் ஒன்று  திடீரென மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 580 interstate என்ற சாலையானது விமானம் புறப்படுவதற்கும்  தரை இறங்குவதற்கும்  அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதை இணையாக உள்ளது. E.Airway Blvd மற்றும் Portola Ave  இடையே இருக்கும் Isabel Ave  […]

Categories
உலக செய்திகள்

அதிரடி ஆக்ஷன்…! காருடன் இரண்டு குழந்தைகள்… 15 நிமிடங்களில் சுற்றி வளைத்த போலீசார்… குவியும் பாராட்டுக்கள்…!

பிரிட்டனில் காரை கடத்திச் சென்ற கடத்தல்காரர்களை 15 நிமிடத்தில் பிடித்த போலீஸ்காரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பிரிட்டனில் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நபர் ஒருவர் சாலையில் தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். அதில் அவருடைய இரண்டு மற்றும் நான்கு வயது ஆண் குழந்தைகள் அமர்ந்துள்ளனர். அதன்பிறகு அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அந்த காரை கடத்திச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த நபர் உடனடியாக பொலிசாருக்கு புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் […]

Categories
உலக செய்திகள்

காருக்குள்ள என்ன?… போலீசாரிடம் சிக்கிய தம்பதியினர்… 17 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்…!

காரில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த தம்பதியினருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. லண்டனைச் சேர்ந்த பிராட்லி கிளான்சி-பெக்கி டீன் என்ற தம்பதியினர் கடந்த செப்டம்பர் மாதம் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதன்பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் பிராட்லி கிளான்சி க்கு 12 ஆண்டுகள் […]

Categories
உலக செய்திகள்

அதிகாலை குளிர்… காருக்குள் நடந்த சில்மிஷம்… போலீசாரிடம் சிக்கிய இளம் பெண்கள்…!

பிரிட்டனில் அதிகாலைக் குளிரில் காருக்குள் இரண்டு இளம் பெண்கள் செய்த காரியத்தை போலீசார் எச்சரித்தனர். பிரிட்டனில் அதிகாலை 2 மணிக்க -3 டிகிரி நடுங்க வைக்கும் குளிர் நிலவியது. அப்போது யெல்வர்டன் என்ற கிராமத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது இரு இளம் பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருப்பதை கண்டனர். அதன் பின் அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரது வீடும் பத்து மைல் தூரம் தள்ளி […]

Categories
உலக செய்திகள்

450 கேமரா இருக்கு… நாங்க 8 பேர் தான் இருக்கோம்… எப்படி கவனிக்க முடியும்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிர்பலி…!

சாலையில் பழுதாகி நின்ற கார் மீது திடீரென வந்த மற்றொரு கார் மோதியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் சேர்ந்த 62 வயதுடைய நர்கிஸ் பிகம் என்ற பெண்மணி தன் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் பழுதாகியது. அதனால் அப்பெண்மணி காரிலிருந்து இறங்கி காருக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார். திடீரென வேகமாக வந்த மற்றொரு கார் நர்கிஸ் பிகம் […]

Categories
மாநில செய்திகள்

24 மணி நேர கார் பயணம்…. பொறுமையாக ஓட்டி வந்த ஓட்டுனர்… வெளியான ஆச்சரிய தகவல்…!

தமிழகம் வந்த சசிகலாவை நேற்று ஒரு நாள் முழுவதும் தொண்டர்களை சந்திப்பதற்காக பொறுமையாக கார் ஓட்டிச் சென்ற நபர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் நேற்று தமிழகம் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் சசிகலா இரவும் தனது பயணத்தை தொடர்ந்தார். 24 மணி நேரம் கார் பயணத்திற்குப் பெண் சென்னை ராமாபுரம் வந்தடைந்தார். அங்கு எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்கு சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சசிகலாவை வரவேற்க பட்டாசு…. எரிந்து நாசமான 2 கார்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!

கிருஷ்ணகிரியில் சுங்க சாவடி அருகே சசிகலாவை வரவேற்க பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க நின்றிந்தார்கள் பட்டாசை கொளுத்தி உள்ளன. இதனால் இரண்டு கார் தீப்பற்றி எரிந்தது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே காரின் அருகே வைத்து சில நபர்கள் பட்டாசுகளை வெடித்து உள்ளனர். இதில் ஒரு காரில் பற்றிய தீ அருகே இருந்த காருக்கும் பரவியது. தீ பிடித்து எரிந்த கார் […]

Categories
தேசிய செய்திகள்

“கார் வச்சிருந்தாலும்… கார் வாங்கப் போனாலும்”… கட்டாயம் இத படிங்க… இதுவரை தெரியாத உண்மை..!!

வாகனங்கள் வாங்கும்போது நாம் உரிமைகோரல் பெறாத போனஸ், என்ற நோ கிளைம் போனஸ் குறித்து விவரம் பலருக்கு தெரியாமல் இருக்கும். நாம் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த காரில் காப்பீட்டு பாலிசியை படித்துப் பாருங்கள். அதில் விபத்துக்கள் ஏற்பட்டு உரிமைகோரல் எதுவும் வழங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் நோ கிளைம் போனஸ் கூடிக் கொண்டே வந்து 50% சதவீதத்துடன் அப்படியே இருக்கும். அவ்வாறு விபத்து கிளைம் எதுவும் வாங்காமல் இருக்கும் நிலையில் காரை விற்றுவிட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

“காரில் பிரேக் பிடிக்கவில்லையா”… உடனே என்ன செய்யவேண்டும்…? பாக்கலாமா..!!

காரில் பிரேக் சரியாக வேலை செய்யாமல் விபத்துக்கள் இன்று அதிகளவில் ஏற்படுகிறது. நீங்கள் அதிவேகமாக சென்றுக் கொண்டிருக்கும் போது உங்கள் காரின் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். உங்கள் காரில் பிரேக் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிந்ததும் சுற்றியுள்ள விளக்குகளை எரியவிட்டு அருகில் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும். மேலும் இவ்வாறு செய்யும் போது காரின் பேட்டரியில் இருந்து அதிக திறன் வெளியேற்றப்படும். மேலும், இந்தத் தருணத்தில் நீங்கள் பதற்றப்படாமல் நிதனமாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஹூண்டாய் நிறுவனத்தில்…”Buy One, Get One Free”… கார்களுக்கு அதிரடி ஆஃபர்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கார் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தமாக 133 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஊரடங்கு காரணமாக விற்பனை மந்தமானது முக்கிய காரணம். உலகின் பல்வேறு மூலைகளில் கொரோனா காரணமாக தொழில்கள் முடங்கி, பல லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் கார் விற்பனை மோசமான நிலையில் இருந்தது. இத்தகைய நிலையைத் தொடர்ந்து நிறுவனங்கள் மூட வேண்டிய நிலையும் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் சென்ற கார் கோர விபத்து… மரணம்… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மத்திய அமைச்சர் சென்ற கார் விபத்துக்கு உள்ளாகியதால் அவரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கர்நாடகா அங்கோலா பகுதியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியது. அமைச்சரின் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அமைச்சர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சரின் உதவியாளருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்து எதனால் நடந்தது என போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“கார் முதல் கழிவறை வரை”… இவரு வீட்ல எல்லாம் சிவப்பு, வெள்ளை தானா … ஏன் தெரியுமா..?

பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தனது வீடு, ஆடை, கார் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இதைப்பற்றி இதில் பார்ப்போம். உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவர் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம்தான். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த செவன்ராஜ் என்பவருக்கு 58 வயதாகும். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவரது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“காரில் பிரேக் ஃபெயிலியர்” ஆகும்போது… பயப்படாம உடனே இத செய்யுங்க..!!

அதிவேகமாக நாம் கார்களை இயக்கும் போதுதான் பிரேக் செயலிழந்து விபத்து ஏற்படுகின்றது. உங்கள் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் நிலையை பற்றி நீங்கள் யோசிக்கவேண்டும். சிறந்த ஓட்டுநரின் மனம் கூட இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்யாது. ஏனென்றால் விபத்து நேர்ந்து விடுமோ என்ற மரண பயம். அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டை இழப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரேக் செயலிழந்த பிறகும் உங்கள் காரை வெறும் 8 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியும். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“காரில் பிரேக் ஃபெயிலியர்” ஆயிடுச்சா.. பயப்படாம உடனே என்ன செய்யணும்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

அதிவேகமாக நாம் கார்களை இயக்கும் போதுதான் பிரேக் செயலிழந்து விபத்து ஏற்படுகின்றது. உங்கள் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் நிலையை பற்றி நீங்கள் யோசிக்கவேண்டும். சிறந்த ஓட்டுநரின் மனம் கூட இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்யாது. ஏனென்றால் விபத்து நேர்ந்து விடுமோ என்ற மரண பயம். அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டை இழப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரேக் செயலிழந்த பிறகும் உங்கள் காரை வெறும் 8 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியும். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“காரில் பிரேக் ஃபெயிலியர்” ஆயிடுச்சா.. பயப்படாம உடனே என்ன செய்யணும்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

அதிவேகமாக நாம் கார்களை இயக்கும் போதுதான் பிரேக் செயலிழந்து விபத்து ஏற்படுகின்றது. உங்கள் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் நிலையை பற்றி நீங்கள் யோசிக்கவேண்டும். சிறந்த ஓட்டுநரின் மனம் கூட இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்யாது. ஏனென்றால் விபத்து நேர்ந்து விடுமோ என்ற மரண பயம். அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டை இழப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரேக் செயலிழந்த பிறகும் உங்கள் காரை வெறும் 8 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

No Claim Bonus… இதுவரை தெரியாத உண்மை… என்ன தெரியுமா..?

வாகனங்கள் வாங்கும்போது நாம் உரிமைகோரல் பெறாத போனஸ், என்ற நோ கிளைம் போனஸ் குறித்து விவரம் பலருக்கு தெரியாமல் இருக்கும். நாம் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த காரில் காப்பீட்டு பாலிசியை படித்துப் பாருங்கள். அதில் விபத்துக்கள் ஏற்பட்டு உரிமைகோரல் எதுவும் வழங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் நோ கிளைம் போனஸ் கூடிக் கொண்டே வந்து 50% சதவீதத்துடன் அப்படியே இருக்கும். அவ்வாறு விபத்து கிளைம் எதுவும் வாங்காமல் இருக்கும் நிலையில் காரை விற்றுவிட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒன்றன்பின் ஒன்றாக வந்த லாரிகள் … நடுவில் வந்த கார்… சுக்குநூறாக நொறுக்கி போன காட்சி…!!!

கரும்புகள் ஏற்றி வந்த லாரிகளுக்கு நடுவில் வந்த கார் மீது பின்னால் இருந்து வந்த லாரி மோதியதால் கார் சுக்குநூறாக நொறுங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு காவல் நிலையம் அருகே நேற்று மாலை கரும்பு கட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. இந்த லாரிகளுக்கு நடுவில் ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் பின்னால் கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென காரின் மேல் வேகமாக மோதியது. இதில் காரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென எரிந்த கார்… மர்மம் என்ன?… போலீஸ் விசாரணை… காரில் சடலமாக இருந்த தொழிலதிபர்…!!!

மதுரை மாவட்டத்தில் மர்மமான முறையில் கார் ஒன்று தீப்பற்றி  எரிந்ததில்  சடலமாக ஒருவர் இருந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி அருகில் விராலிப்பட்டி புளியங்கண்மாய் பாலத்திற்கு கீழே ஓடைக்குள் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு வீரர்களும், நிலைய அதிகாரி சதக்கத்துல்லா ஆகியோர் வந்து தீயினால் எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர். அப்போது போலீசார் காரில்சென்று பார்த்தபோது பின்புற இருக்கையில் […]

Categories

Tech |