Categories
தேசிய செய்திகள்

JUSTIN : அமைச்சர் தன் சிங் ராவத் பயணித்த கார் விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் தலிசைனில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தன் சிங் ராவத் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் அருகில் உள்ள பாபோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
சினிமா

“கோ படம் நடிகை”….. இன்ஸ்டாகிராமில் போட்ட போட்டோ…. குவியும் வாழ்த்துக்கள்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் பொய் சொல்ல போறோம் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகை பியா பாஜ்பாய் அறிமுகமானார். இதனையடுத்து இவர் கோவா, கோ, ஏகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவரை பற்றி பேசினாலே நம் நினைவுக்கு முதலில் வருவது சுருள் சுருளாக இருக்கும் இவருடைய முடிதான். இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கிய கோ படத்தில் நடிகர் ஜீவாவை பியா ஒரு தலையாக காதலிப்பது போல நடித்து இருப்பார். அந்த படத்தில் பியாவின் துறுதுறுப்பான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஓடும் காரில் திடீர் தீ விபத்து”…. சுதாரித்துக்கொண்ட 2 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறையில் தீர்த்தன், ஆண்டி இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஒரே காரில் கருமந்துறையில் இருந்து ஆத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்த 2 பேரும் உடனே வெளியே வந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காரில் […]

Categories
தேசிய செய்திகள்

“தடம்புரண்ட சரக்கு வாகனம்”… கார் மீது கவிழ்ந்து கோர விபத்து… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

டெல்லியில் சரக்கு வாகனம் தடம்புரண்டு கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சரக்கு வாகனம் ஒன்று கனம் தாங்காமல் தடம்புரண்டு அங்கிருந்த கார் ஒன்றின் மீது கவிழ்ந்தது. இதனால் காரில் இருந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். அதில் இருவரின் நிலைமை மோசமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையில் காருக்குள் சிக்கிய 8 வயது சிறுமியை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: திடீரென்று தீப்பிடித்து எரிந்த கார்…. 5 பேர் பரிதாப பலி…. சோகம்…!!!!

திருப்பதி அருகே கார் ஒன்றில் குடும்பத்தினரோடு சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

கார் வாங்கணும்னு ஆசையா…. கவலைய விடுங்க ரொம்ப ஈசி…..  கம்மி வட்டியில் கடன்….!!!!!

கார் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் top10 வங்கிகளின் விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். சொந்தமாக கார் இருக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால் அதன் விலையை கருத்தில் கொண்டு அது வாங்குவது மிகவும் கடினம் என்று கடந்துவிடுவோம். லட்சக்கணக்கில் செலவு செய்தால் தான் கார் வாங்க முடியும் என்பது கிடையாது. கார் வாங்க நிறைய சலுகைகள் உள்ளன. கார் வாங்குவதற்கு தேவையான கடன் உதவிகளை வங்கிகளே வழங்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காரில் இதுவா இருக்கு…? வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை காரில் கடத்திய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நெடுஞ்சாலை ரோந்து படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், அர்த்தநாரி மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காரில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருவதாக மோசடி” 4 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி வேலு நகரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஆனந்தன் என்ற தம்பி இருக்கிறார். இவர்களுக்கு கிருஷ்ணகுமார் என்ற நண்பர் இருக்கிறார். இந்த நிலையில் லட்சுமணனுக்கும் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சண்முகராஜேஸ்வரன் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இதில் சண்முகராஜேஸ்வரன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பழனிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது…. 5 பேருக்கு நடந்த துயரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

லாரி- கார் மோதிய விபத்தில் 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி முத்துகவுண்டன்பாளையம் பி.கே.எஸ். நகரில் மோகன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்தார். இவருடைய உறவினரான மோகனசுந்தரம்-தெய்வானை என்ற தம்பதியினர் ஈஞ்சம்பள்ளி தானத்துபாளையத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு மஞ்சுளா (எ) புவனேஸ்வரி என்ற மகள் இருந்தார். இந்நிலையில் மோகன்குமார், தேன்மொழி, இவரது தம்பி குமரேசன், தெய்வானை, மஞ்சுளா மற்றும் இவர்களது உறவினர்களான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபத்து…. அதிஷ்டவசமாக தப்பிய 20 பேர்…. போலீஸ் விசாரணை….!!

வேன்-கார் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்ப்பாடியில் இருந்து 16 பேர் கொண்ட திருமண கோஷ்டியினர் வில்லரசம்பட்டிக்கு சென்றுவிட்டு வேனில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை பெத்தாம்பாளையம் பிரிவு அருகில் வந்தபோது வேனும், கேரளாவில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் வேனில் இருந்த 16 பேர் மற்றும் கார் டிரைவர், கணவன்-மனைவி, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் காரா…? தந்தை-மகளுக்கு நடந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்….!!

கிணற்றிற்குள் கார் பாய்ந்து தந்தையும், மகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்கா நகரில் வீரா என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு உமாலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சுஸ்மிதா என்ற மகள் இருந்தார். இதில் சுஸ்மிதா அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் உமாலட்சுமி தனது கணவர் மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற வாலிபர்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூங்கப்பட்டியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருந்தார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் மாதேஷ் டீ குடிப்பதற்காக பாலக்கோடு பாப்பரப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பாரப்பட்டியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு கார் நடந்து சென்ற மாதேஷ் பின்னால் மோதியது. இதனால் பலத்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கார் கதவு மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. விவசாயிக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி பகுதியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காட்டூர் அருகே சாலை ஓரத்தில் காரை நிறுத்திய டிரைவர் தன்பக்கமுள்ள கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபர் திறக்கப்பட்ட கார் கதவில் பயங்கரமாக மோதினார். இதனால் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்…. 2 பேருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் குன்றி மலைப்பகுதியில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் சென்றது. இதேபோன்று கடம்பூரில் இருந்து இருடிப்பாளையம் நோக்கி பழனிச்சாமி, சதீஷ் ஆகிய 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரும் மோட்டார் சைக்கிளும் கடம்பூர் மலைப்பகுதி 12-வது வளைவில் வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் மோட்டார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கார் மோதி விபத்து…. 2 பேருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நவப்பட்டி கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கவின்குமார், சிவா ஆகிய 2 பேர் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து  மேட்டூரிலிருந்து புதூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே மேட்டூரை சேர்ந்த சதாம் உசேன் பவானியில் இருந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற என்ஜினீயர்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி சிந்தாமணி அகஸ்தியர் கோவில் தெருவில் கதிரேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் கோபி (எ) வெங்கடேஷ் சாப்ட்வேர் என்ஜினீயராக சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் வெங்கடேஷ் தற்போது வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி விபத்து…. டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

சரக்கு ஆட்டோ- கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் சுப்பையான்பாளையத்தில் ஜெகன்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சிவசபரி என்ற மகனும், சுஜயா ஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் ஜெகன்குமார் வாடகை கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஜெகன்குமார் தனது நண்பர்களான வேலுமணி, தமிழ்ச்செல்வன், சுரேஷ் ஆகியோருடன் கோபியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற 3 பேர்…. வழியில் நடந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் -லாரி மோதிய விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உடையனூர் பகுதியில் தேவநாதன்-இந்திராணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களில் தேவநாதன் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்தார். இவருடைய மனைவி இந்திராணி வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியினருக்கு விகாஷினி என்ற மகளும், இளமுகில் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தேவநாதனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கோவையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? மளமளவென எரிந்த தீ…. தர்மபுரியில் பரபரப்பு….!!

ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து கார் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கல் என்ற இடத்தை கடந்து சென்றது. அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் வந்த நபர்கள் உடனடியாக கீழே இறங்கினர். அதன்பின் சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் […]

Categories
உலக செய்திகள்

பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில்…. கைவரிசை காட்டிய 3 பேர்…. வெளியான சி.சி.டி.வி காட்சி….!!

பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில் கார் திருடப்பட்ட சம்பவத்தின் சி.சி.டிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பிரிதானியாவின் தலைநகரமான லண்டனின் லூசியம் பகுதியில் உள்ள பிரபல தமிழ் வர்த்தகர் தன்னுடைய காரை விற்பதற்காக இணையத்தில் பதிவு செய்தார். இந்த விளம்பரத்தை பார்த்த 3 பேர் காரை பார்க்கவேண்டும் என்று வர்த்தகரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்படி அவர் வீட்டிற்கு வந்த 3 பேர் தெளிவாக காரின் மேலதிக சாவியை எடுத்துவிட்டு தாங்கள் கொண்டுவந்த சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அதே […]

Categories
உலக செய்திகள்

சிக்னலை கவனிக்காத டிரைவர்…. இழுத்து செல்லப்பட்ட கார்…. மருமகள் உட்பட 2 பேருக்கு நடந்த சோகம்….!!

சரக்கு ரயில்-கார் விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜசன் பிரீத் கவுர், இவரது உறவுக்காரப் பெண்ணான பலம்ப்ரீத் கவுர் மற்றும் மற்றொரு பெண் இவர்கள் 3 பேரும் கல்வி கற்பதற்காகவும், ஆட்டோ மொபைல் தொழிற்சாலையில் பணிபுரியவும் கனடாவுக்கு சென்றிருக்கின்றனர். அப்போது அவர்கள் சென்ற கார் பிராம்ப்டன் அருகிலுள்ள லெவல் கிராசிங்கில் சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜசன் பிரீத் கவுர் மற்றும் மற்றொரு பெண் […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன ஒரே புகையா வருது”… ஓடும் காரில் திடீரென பிடித்த தீ…. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்…!!!!

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை நாவர்குளம் ரத்னவேல் நகரை சேர்ந்த குல் என்பவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது உறவினரின் காரை வாங்கிக்கொண்டு தனது மகளுடன் கடைக்கு ஓட்டிச் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று கார் எஞ்சினில் இருந்து புகை வர தொடங்கியது. இதனால் அச்சம் அடைந்த குல் அவரது மகளை அழைத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஓடும் காரில் திடீரென பற்றி எறிந்த தீ… பெரும் பரபரப்பு…!!!!!

சென்னை இராயப்பேட்டை அருகே, ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பியுள்ளனர். சென்னை ராயப்பேட்டை சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீரென்று கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுனரும், அவருடன் இருந்தவரும் காரிலிருந்து உடனே  கீழே இறங்கினர். அதன் பின்னர் காரின் முன் பகுதியில் தீ பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் பற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை தவற விட்ட மாணவி…. காரில் வைத்து மெக்கானிக்கின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி வசித்து வருகின்றார். இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 பயின்று வருகிறார். இந்த மாணவி பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல் செல்லும் பேருந்தை தவற விட்டு விட்டார். இதனால் அவரது பெற்றோர் மாணவியை அவர்களது உறவுக்காரரான தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த கார் மெக்கானிக் அக்பர் அலி என்பவருடன் மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

17 வருஷமா… “காட்டுக்குள் காரோடு வாழும் மனிதர்”… இவருக்கு ஒரே ஒரு ஆசைதான்… அது நிறைவேறுமா…?

17 ஆண்டுகளாக காட்டுக்குள் காரோடு தனியாக வாழ்ந்து வரும் ஒரு மனிதனின் கதையை இதில் பார்க்க போகிறோம். கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், சல்லியா தாலுகா அரந்தோடு அருகே உள்ள அடலே மற்றும் நெக்கரே என்ற இரு கிராமங்களுக்கு இடையில் ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த பகுதியில் 56 வயதான சந்திரசேகர் என்பவர் 17 ஆண்டுகளாக தனது அம்பாசிடர் காரில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு நெக்ரல் கெம்ராஜே லோ என்ற பகுதியில் 1.5 ஏக்கர் […]

Categories
தேசிய செய்திகள்

“கார்ல வந்து என்ன கடத்திட்டு போய்ட்டாங்க”… அப்புறம் இதுதான் நடந்துச்சு… சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!!

மைனர் பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தட்சிண கன்னடா மாவட்டம் தாடி கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் நண்பனான வாலிபர் ஒருவர் காரில் வந்து சிறுமியை வழி மறித்துள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை காரில் கடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

விதியை மீறிய அமைச்சரின் காருக்கு அபராதம்… அமைச்சரே போலீசாரை அழைத்து பாராட்டு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் விதியை மீறி சென்று அமைச்சரின் காருக்கு அபராதம் விதித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் கே டி ராமராவ். இவர் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் ஆவார். கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இவர் காரில் செல்லும் பொழுது போக்குவரத்து விதியை மீறி சென்றுள்ளார். காரை ராமராவின் கார் டிரைவர் ஓட்டியுள்ளார். இதை கவனித்த டிராபிக் கான்ஸ்டேபிள் வெங்கடேஷ்வரலு, சப்- இன்ஸ்பெக்டர் இளைய்யா ஆகியோர் அவரது காருக்கு அபராதம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 பேர்…. வைரலாகும் காட்சிகள்….!!

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அத்தாணி செல்லும் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து அவ்வழியாக அத்தாணி பகுதியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு வாழைத்தார் பாரம் ஏற்றிய ஒரு லாரி வந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த அந்த கார் திரும்பியது. இதனால் கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் லாரியை திருப்பியபோது நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் லாரியில் இருந்த வாழைத்தார்கள் சரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

விதிமுறையை மீறிய கார்…. போலீஸ் மீது மோதியதால் பரபரப்பு…. ஒருவர் கைது….!!

ட்ராபிக் போலீஸ்காரர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை அந்தேரியில் உள்ள ஆசாத் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் டிராபிக் போலீஸ் விஜய்சிங் குராவ். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை அவர் வழிமறித்து உள்ளார். விதிமுறைகளை மீறி வந்த அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து போலீஸ்காரர் மீது மோதியுள்ளது. இதில் அவர் முன்பக்கம் உள்ள பேனட்டின் மீது விழுந்தார். இருப்பினும் அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர்…. வழியில் நடந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள எருமியாம்பட்டி பகுதியில் லாரி டிரைவராக கவியரசு என்பவர் வசித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் வாசிகவுண்டனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பார அள்ளி பிரிவு சாலையில் எதிரே வந்த கார் கவியரசு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் கவியரசு பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கவியரசை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதன்பின் கவியரசு மேல் சிகிச்சைக்காக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கார் மோதி விபத்து…. முதியவருக்கு நடந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஅள்ளி கிராமத்தில் முதியவர் மாரிமுத்து வசித்து வந்தார். இவர் தொம்பரகாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் முதியவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தூக்கி வீசப்பட்ட முதியவர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குண்டு வெடித்தது போல இருக்கு…. சேதமடைந்த வீடுகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி காரில் வெடிப்பொருட்கள் கொண்டுவந்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளை ஆனந்தவிளை பகுதியில் தானியல் மகன் பாலகிருஷ்ணன் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் அணைக்கரையில் வெடி குடோன்  அமைத்து திருமணம் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு வெடிகளை கொடுத்து வருகிறார். இவர் தனது காரி சீட்டுக்கு அடியில் 30 ஆயிரம் மதிப்பிலான வெடிகளை வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்ததும் ரிமோட் மூலம் கார் கதவை அடைத்தார். அப்போது […]

Categories
அரசியல்

7-வது படிக்கும் போதே…. என் அப்பா Benz கார் வாங்கி கொடுத்தார்….. கே.சி வீரமணி குமுறல்…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் க. சி வீரமணிக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியதில் கட்டுக்கட்டாக பணம், சொகுசு கார்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.சி வீரமணி, “என் வீட்டில் கட்டுகட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறியது பொய்யான தகவல். கட்டடம் கட்டுவதற்காக என் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கு உரிய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த வாகனவிபத்து…. 2 பேருக்கு நேர்ந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கை ஏற்றிக்கொண்டு அவிநாசிக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியில் வசித்து வரும் சித்தையன் என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் சத்ரியன் என்பவர் மாற்று டிரைவராக வந்துள்ளார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் புதூர்  பகுதியில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் தாறுமாறாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காரிலிருந்து வந்த சத்தம்…. அதிஷ்டவசமாக தப்பிய அதிகாரி…. திருப்பூரில் பரபரப்பு….!!

கார் கவிழ்ந்த விபத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் திருப்பூர் மாவட்டத்தில் சசாங் சாய் என்பவர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் ஆஜராவதற்காக சென்னை சென்றார். இதனையடுத்து கோர்ட்டில் தனது பணிகளை முடித்துவிட்டு திருப்பூருக்கு காரில் புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி 4 வழிச்சாலையில் போலீஸ் சூப்பிரண்டு வந்து கொண்டிருக்கும் போது திடீரென கார் டயர் வெடித்தது. இதனால் டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற […]

Categories
தேசிய செய்திகள்

ஐய்யய்யோ மாட்டிக்கிட்டாங்க… எம்எல்ஏ காரில் டீசலுக்கு பதில் தண்ணீர்… நூதன கொள்ளையில் பெட்ரோல் பம்ப்..!!!

பீகார் மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவரின் காரில் டீசலுக்கு பதிலாக தண்ணீரை ஊற்றி ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலத்தின் சிக்தா சட்டமன்ற தொகுதியின எம்எல்ஏ வாக இருப்பவர் விரேந்திர குப்தா. இவர் சமீபத்தில் மேற்கு சாம்பாரா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் போட்டுள்ளார். அங்கு தனது காருக்கு 51 லிட்டர் டீசலை நிரப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்து 500 மீட்டர் தான் சென்றிருப்பார், உடனே கார் நின்று விட்டது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியின் புத்திசாலித்தனம்…. சிக்கி கொண்ட 5 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மில்லில் வேலை பார்த்த சிறுமியை காரில் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக அந்த சிறுமி தனது தாய் மற்றும் 70 வயது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசூரில் ஒரு தனியார் மில்லில் சிறுமி தொழிலாளியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அப்படி செய்தால்தான் விடுவிப்போம்…. கணவரை கடத்திய கும்பல்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்….!!

வெங்காய வியாபாரியை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எலவம்பட்டி நத்தக்காட்டானூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெங்காய வியாபாரியாக இருக்கின்றார். இவருக்கு சொந்தமான குடோன் ஜலகண்டாபுரம் சின்னம்பட்டி சாலையில் இருக்கின்றது. கடந்த 1-ஆம் தேதி செல்வராஜ் குடோனில் இருந்தபோது அவரை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து செல்வராஜின் மனைவி சரண்யாவிற்கு அந்த கும்பல் செல்போனில் தொடர்பு கொண்டு உன் கணவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மினி லாரி மோதி விபத்து…. உயிர் தப்பிய கலெக்டர்…. சேலத்தில் பரபரப்பு….!!

மினி லாரி கார் மீது மோதிய விபத்தில் கலெக்டர் உயிர் தப்பிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சிவராசு என்பவர் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பங்கேற்று விட்டு இரவில் மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டார். அந்த காரை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து கார் தாசநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய கார் வாங்கிய KPY சரத்…. இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்ட புகைப்படம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!

KPY சரத் புதிதாக வாங்கிய காருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தங்களது திறமையால் பிரபலமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வரிசையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று காமெடி செய்து கலக்கி வந்தவர் KPY சரத். அதன்பிறகு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காருக்குள் செம போஸ்… பிரபல நடிகையின் புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்….!!!

பிரபல நடிகை ரித்திகா சிங் காருக்குள் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைபடத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான இறுதிச் சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இதையடுத்து அவர் ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாகி விட்டார். தற்போது பிச்சைக்காரன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியீடு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுனே தெரியல…. மளமளவென வந்த புகை…. திருப்பத்தூரில் பராபரப்பு….!!

சுற்றுலாவிற்கு சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியை சேர்ந்த நயீம் அகமது என்பவர் தனது அம்மா, மனைவி, பிள்ளைகள் உட்பட 7 பேர் ஏலகிரி மலையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“கார் வச்சிருந்தாலும்… கார் வாங்கப் போனாலும்”… No claim bonus பற்றி தெரியுமா…? அப்ப கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

வாகனங்கள் வாங்கும்போது நாம் உரிமைகோரல் பெறாத போனஸ், என்ற நோ கிளைம் போனஸ் குறித்து விவரம் பலருக்கு தெரியாமல் இருக்கும். நாம் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த காரில் காப்பீட்டு பாலிசியை படித்துப் பாருங்கள். அதில் விபத்துக்கள் ஏற்பட்டு உரிமைகோரல் எதுவும் வழங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் நோ கிளைம் போனஸ் கூடிக் கொண்டே வந்து 50% சதவீதத்துடன் அப்படியே இருக்கும். அவ்வாறு விபத்து கிளைம் எதுவும் வாங்காமல் இருக்கும் நிலையில் காரை விற்றுவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கார் மோதி விபத்து…. ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எடப்பாளையம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு யாசினி என்ற மகள் இருக்கின்றார். இவரை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக ரவி காரில் புறப்பட்டார். அந்தக் காரை அண்டபள்ளத்தை சேர்ந்த குப்பன் மகன் அருள் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி- திண்டிவனம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடரும் திருட்டு சம்பவம்…. தப்பிக்கவே முடியாது…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக காரில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி தோப்பூர் பகுதியில் கலெக்டர் உத்தரவின்படி மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி கண்ணன், தலையாரி முனியசாமி ஆகியோர் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை அவர்கள் நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களும் அங்கிருந்து தப்பி சென்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காரில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட 2 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

காரில் கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து கடல்வழியாக தங்கம் மற்றும் கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள விழுந்தமாவடி பட்டி ரோடு அருகில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி வேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டதில் 126 கிலோ கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது எப்படி நடந்திருக்கும்…? கொழுந்துவிட்டு எரிந்த தீ…. வேலூரில் பரபரப்பு….!!

கார் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளூர் பகுதியில் ராஜாமுகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன் நண்பரைப் காண்பதற்காக சகோதரியின் மகள்களான  ஷரியபர்சின், அலிசியார்சின் போன்றோருடன் காரில் காட்பாடி சாலை வழியாக கே.வி. குப்பம் நோக்கி சென்றுள்ளார். அப்போது ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் கார் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்ததனால் அதிர்ச்சியடைந்த ராஜாமுகமது காரை நிறுத்தி விட்டு 2 சிறுமிகளுடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணீங்க…? புகார் கொடுத்த மருத்துவர்…. சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம்….!!

மருத்துவரின் கார் டயரில் காற்றை திறந்துவிட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை நெடியசாலை பகுதியில் மருத்துவர் ஜெயின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பனச்சமூடு பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகின்றார். எனவே தினசரி மாலை வேளையில் அருமனை சந்திப்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர் ஜெயின் கடந்த 2016- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கம்போல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கார் மோதி விபத்து…. சமையல்காரர் பரிதாபம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் முள்ளிபக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் சமையல்காரராக இருந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வஞ்சுவாஞ்சேரிக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் திரும்பியபோது ஓரகடத்தில் இருந்து வண்டலூர் நோக்கி வந்த கார் சரவணன் மோட்டார்சைக்கிள் மீது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்து…. அடித்து பிடித்து ஓடிய மக்கள்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

லாரி டயர் வெடித்ததில் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் இருந்து புறப்பட்ட சிமெண்ட் ஏற்றிய ஒரு லாரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பின்தொடர்ந்து பின்னால இரும்பு பொருட்களை ஏற்றி வந்த மற்றொரு லாரியும் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து ஆரல்வாய்மொழி ஆரோக்கிய நகர் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலிலிருந்து காவல்கிணறு நோக்கி செங்கல் ஏற்றுவதற்காக மற்றொரு லாரியும் வந்துள்ளது. அப்போது திடீரென சிமென்ட் ஏற்றி வந்த […]

Categories

Tech |