Categories
உலக செய்திகள்

வேகமாக வந்த கார்… நொடியில் பறிபோன உயிர்…. ஜெர்மனியில் பெரும் சோகம்….!!!!

ஜெர்மனியின் ஹீன்ஸ் மாகாணத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுலாபயணம் மேற்கொண்டனர். இதையடுத்து சுற்றுப் பயணம் சென்ற மாணவர்கள் நேற்று பெர்லின்நகரிலுள்ள சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது வேகமாக மோதி விட்டது. இதனை தடுக்க முயன்ற ஆசிரியை மீதும் கார் மோதியது. இதனால் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அத்துடன் 9 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர்…. நடிகர் கமல் கொடுத்த அசத்தல் பரிசு….!!!!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு  லக்ஸூரியஸ் காரை பரிசளித்து  திக்குமுக்காட வைத்திருக்கிறார் கமல் ஹாசன். இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவித்து  வருகின்ற நிலையில் வசூலிலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நடுரோட்டில் கார் தீ பிடித்து  எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  திருமங்கலம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு  காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரின் எஞ்சின் வெடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் காரை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் வரமுடியவில்லை . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்து கணேசனை மீட்டு  […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: பைக், கார் வச்சிருக்கீங்களா…? இன்று முதல் மறந்துடாதீங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அறிவித்திருந்த மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியம் திருத்தங்கள் ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 1000 சிசி க்குள்ளான கார்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீட்டின் பிரீமியம் ஆண்டுக்கு ரூபாய் 2,094. இதேபோல் பைக்குகளில் 150-350 சிசி பிரீமியம் 1,366 ரூபாய் ஆகவும், 350 சிசி க்கு மேல் என்றால் ஆண்டுக்கு ரூபாய் 2,804 பிரீமியம் ஆகவும் உயர்ந்துள்ளது. புதிய கார்கள், பைக்குகள் இந்த தொகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டணங்கள் கடைசியாக 2019 20 […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: பைக், கார் வச்சிருக்கீங்களா…? ஜூன் – 1 முதல் மறந்துடாதீங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அறிவித்திருந்த மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியம் திருத்தங்கள் ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 1000 சிசி க்குள்ளான கார்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீட்டின் பிரீமியம் ஆண்டுக்கு ரூபாய் 2,094. இதேபோல் பைக்குகளில் 150-350 சிசி பிரீமியம் 1,366 ரூபாய் ஆகவும், 350 சிசி க்கு மேல் என்றால் ஆண்டுக்கு ரூபாய் 2,804 பிரீமியம் ஆகவும் உயர்ந்துள்ளது. புதிய கார்கள், பைக்குகள் இந்த தொகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டணங்கள் கடைசியாக 2019 20 […]

Categories
பல்சுவை

ஒரு காரில் இத்தனை டெக்னாலஜியா?…. ஆப்பிள் எப்பவும் மாஸ் தாங்க….. 2025-ல் வெளியாகப்போகுதாம்….!!!!

ஆப்பிள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு தனது முதல் காரை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிராஜக்ட் டைட்டன் என்ற பெயரில் இந்த கார் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இது பற்றி ஆப்பிள் நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆப்பிள் கார் பற்றிய புதிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமை பற்றிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் காரில் […]

Categories
பல்சுவை

முழுக்க முழுக்க மரத்தால்….. “தனது மகனுக்காக ரோல்ஸ் ராய்ஸ் காரை செய்து கொடுத்த தந்தை”….. வேற லெவல் பா….!!!

தனது மகன் கேட்டான் என்பதற்காக ஒரு ரோல்ஸ் ராயல்ஸ் காரையே ஒரு தந்தை உருவாக்கியுள்ள சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் ஆசையை நிறைவேற்ற எண்ணி அவரின் தந்தை ரோல்ஸ் ராய்ஸ் காரினை மரத்தால் 68 நாட்களில் செய்து கொடுத்துள்ளார். இந்த காரை இவர் முழுக்க முழுக்க மரத்தால் உருவாக்கியுள்ளார். இந்த காரில் முன்னாடி இருக்கும் சக்கரம் மற்றும் பின்னாடி இருக்கும் சக்கரத்தை இணைக்கும் இரும்பை தவிர மற்ற அனைத்துமே மரத்தால் உருவாக்கியுள்ளார்.  காருக்கு தேவையான […]

Categories
பல்சுவை

மகனுக்காக தந்தை செய்த காரியம்…. வலைதளத்தில் வைரலான செய்தி…. மஹிந்திரா நிறுவனத்தின் பரிசு…!!

தான் ஏழையாக இருந்தாலும் தனது மகன் மகளை இளவரசன், இளவரசியாக வளர்க்க வேண்டுமென நினைப்பது தந்தையின் குணம். மகாராஷ்டிராவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் தாதரே லோகர். இவரது மகனுக்கு சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது ஆசை. மேலும் அந்த காரில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் நினைத்தார். இந்த ஆசையை லோகரின் மகன் தனது தந்தையிடம் கூறுகிறார். இந்நிலையில் மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது மெக்கானிக் பார்வையில் கிக்கர் ஸ்டார்ட் சிஸ்டம் மூலம் […]

Categories
பல்சுவை

“கார் முதல் கழிவறை வரை”….. எல்லாமே சிவப்பு, வெள்ளை தானா….. இந்தியாவில் வாழும் சிவப்பு வெள்ளை மனிதன்….!!!

பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தனது வீடு, ஆடை, கார் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இதைப்பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவர் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம்தான். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த செவன்ராஜ் என்பவருக்கு 58 வயதாகும். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

பெற்றோருக்கு தெரியாமல் காரை ஓட்டி சேதப்படுத்திய 4-வயது சிறுவன்…. போலீசாரின் செயல்….!!!!

நான்கு வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் காரின் சாவியை எடுத்து காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து நாட்டில் 4 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருக்கு தெரியாமலே காரின் சாவியை எடுத்து சென்று காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுவன் வீட்டிலிருந்த தன் அம்மாவின் கார் சாவியை, யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று, காரை இயக்க முயன்றுள்ளான். அதன் பிறகு, அருகே இருந்த பிற கார்களையும் […]

Categories
உலகசெய்திகள்

காரை திருடிய இந்திய வம்சாவளி இளைஞர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்… எங்கு தெரியுமா…?

காரைத் திருடிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர்  ஜோஹல் ரத்தோர்.  இவர் கடந்த ஆகஸ்டு மாதம் ரேஞ்ச் ரோவர் காரை திருடி ஆபத்தான வகையில் சுரங்கப்பாதையில் தவறான வழியில் சென்று வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். மேலும் அங்கிருந்து தப்பிய ஜோஹலை செல்போன் சிக்னல் மூலமாக போலீஸார் கைது செய்துள்ளனர். ஏறத்தாழ 6 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் […]

Categories
பல்சுவை

தனி ஆளாக தெறிக்கவிடும் Rolls Royce Car பெயிண்டர்…. அப்படி என்ன பண்ணாங்க?…. வாங்க பார்க்கலாம்….!!!!!

நம் எல்லோருக்குமே ரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றி நன்றாகவே தெரியும். இந்த கார் சிறப்பம்சங்களுடன் இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் காரை மிஷின் வைத்து செய்யாமல், மனிதர்களின் கைகளாலேயே செய்துள்ளனர் என்பது தான் ஆகும். இந்தக் காரின் ஒரு பகுதியில் கோடு போடப்பட்டிருக்கும். அந்த கோடைகூட மிஷின் வைத்து போடாமல் ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனி என்ன செய்கிறார்கள் என்றால் அதற்கென்று தனியாக ஊழியர் வைத்திருக்கிறார்கள். அவ்வாறு காரில் கோடு போடுபவரின் பெயர் பெயிண்டர் மார்க் கோர்ட் என்று […]

Categories
பல்சுவை

ஒரு கார் ரிப்பேர் பண்ண 8 கோடி செலவு…. அது யாருடைய கார் தெரியுமா?…. அந்த கார்ல அப்படி என்ன இருக்கு?….!!!!

டைகர் ஆஸ்பெக்ட் புரொடக்சன்சால் தயாரிக்கப்பட்ட ஒரு பிரிட்டிஷ் நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர் மிஸ்டர் பீம். இதில் அட்கின்சன் என்பவர் தலைமைப் பாத்திரமான மிஸ்டர் பீன் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த கதாபாத்திரத்தின் மூலம் தன் நடிப்பாலும், திறமையாலும் அனைவரிடமும் மிகப்பெரிய நகைச்சுவை ஹீரோவாக திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் 1997 ஆம் ஆண்டு Mclaren F1 என்று காரை வாங்குகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக 2011ஆம் ஆண்டு திடீரென விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தினால் கார் […]

Categories
மாநில செய்திகள்

கார் கவிழ்ந்து கோர விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…..!!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியை சேர்ந்தவர் கமலக் கண்ணன் (45). இவர் திண்டுக்கல்லில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி லதா (40). இந்த தம்பதியினர் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இதற்காக லதாவின் தாய் வேம்பு (65), அண்ணன் திருவாரூரில் வசித்து வரும் ராமச்சந்திரன் (44), கமலக் கண்ணனின் சித்தியான கோவையை சேர்ந்த மணிமேகலை (65) போன்றோருடன் இன்று அதிகாலை 2 மணியளவில் திண்டுக்கல்லிலிருந்து காரில் சென்னை புறப்பட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னோட கார வேண்டும்னா எடுத்துக்கோங்க….. ஆனா கமலாலயத்திற்கு மட்டும் போய்டாதீங்க….. உதயநிதி பேச்சால் அவையில் சிரிப்பலை….!!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என்று உதயநிதி பேசியுள்ளார். இதைக் கேட்டு அவையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். சட்டசபையில் இன்று சமூகநலத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எம்எல்ஏ உதயநிதிக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மிக முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். ஏனெனில் கடந்த ஆண்டு நான் பேசும் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… டெஸ்லா காருக்கு சூரிய சக்தி மூலம் சார்ஜ்… புதிய திட்டம்…!!!!!!

சூரிய சக்தி மின்சாரம் மூலமாக டெஸ்லா கார் சார்ஜ் ஏற்றி இயக்க சோதனை செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் சுமார் 15 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு சூரிய மின்சக்தி மின்சாரம் மூலமாக டெஸ்லா  காரை  சார்ஜ் ஏற்றி சோதனை செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டிருக்கின்றனர். வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கின்ற  சோதனை ஓட்டத்தில் பாயைப் போல சுருட்டி எடுத்துக்செல்லும்  வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன பிரத்யேக  சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. மேலும் சோதனை ஓட்டத்தின் போது பகல் நேரங்களில் […]

Categories
ஆட்டோ மொபைல்

ஃபோர்டு ஆலையில் உருவாகும் டாடா எலெக்ட்ரிக் கார்கள்….? வெளியான முக்கிய தகவல்….!!!!

ஃபோர்டு ஆலையில் டாடா எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஃபோர்டு  உற்பத்தி ஆலையை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது .இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நிறுவனங்களும் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. மேலும் இந்த விற்பனை விவகாரத்தில். அனுமதி வழங்கக் கோரி இரு நிறுவனங்களும் குஜராத் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர் இதை தொடர்ந்து அரசிடம் அனுமதி கிடைத்தால் இரண்டு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று […]

Categories
சினிமா

பிரபல நடிகை காருக்குள் அத்துமீறி ஏறிய வாலிபர்…. பின் நடந்த சம்பவம்…..!!!!

பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி ஆவார். இவர் தமிழில் பிரபு தேவாவுடன் “மிஸ்டர் ரோமியோ” படத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இவர் தொழிலதிபர் ராஷ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஷமிஷா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி தொலைக்காட்சி நடிகையான சுமிருதிகன்னாவின் மகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மும்பை ஜூஹு பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு தன் மகளுடன் சென்றிருந்தார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தன் காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி…. எதற்காக தெரியுமா?…. வெளிவந்த உண்மை…..!!!!!!

சென்னைமதுரவாயல் கிருஷ்ணாநகர் 1-வது தெருவில் வசித்து வரும் சதீஷ்குமார் பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டபோது அதில் ஒரு மர்மநபர் வண்டியின் முன்பின் பக்கமாக பெட்ரோல் நனைத்த துணியால் காரின் நான்கு பக்கமும் துடைத்து பின், காரை தீ வைத்து கொளுத்துவது அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் தெளிவாக பதிவாகியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே…. இந்த அளவுக்கா குடிப்பாங்க…? கார் டயரில் சிக்கிய மகள்…அதிர்ச்சி சம்பவம்….!!!!!

ஆஸ்திரேலியாவில் மதுபோதையில் தன் மகள் காரில் சிக்கியது  கூட தெரியாமல் தாயொருவர் வேகமாக கார் ஓட்டிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி மாகாணம் காரிங்பக் பகுதியை சேர்ந்த பெண்  டெல் பல்மர் (வயது 58). இவர்  கணவர் வாரன் பல்மர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் கெலி பெனித் (27). மதுக்குடிக்கும் பழக்கமுடைய டெல் பல்மரை அவரது மகள்கள் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த மே 2 ம் தேதி மாலை மதுபான […]

Categories
உலக செய்திகள்

“வணக்கம் சொன்னது தப்பா”…. ரஷ்ய வீரர் அணியில் இருந்து நீக்கம்…!!!!!!

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் காரட் என அழைக்கப்படும் கார் போன்ற சிறிய மோட்டார் ரேசிங் வாகன பந்தயம் நடைபெற்றுள்ளது. இதில் ரஷ்ய அணி சார்பில் பங்கேற்ற கார் பந்தய வீரரான 15 வயது சிறுவன் ஆர்டெம் செவெரிகியுன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் வெற்றி கோப்பையை பெற்ற போது மேடையில் நாஜி பாணியில் வணக்கம் செலுத்தியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரில்…. யாரெல்லாம் போனாங்க தெரியுமா?…. வைரல் புகைப்படம்…..!!!!!!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படமானது வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம் பெறும் 3 பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் ஆகியது. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிரூத்இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து […]

Categories
உலக செய்திகள்

OMG: தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்…. எதிரே வந்த ரயில்…. வைரலாகும் வீடியோ…!!!!!

அர்ஜென்டினாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற  கார் திடீரென பழுதானது. அதனால் அந்த கார் தண்டவாளத்தை  நகர முடியாமல் போனதாக கூறப்படுகிறது. சில நொடிகளில் வந்த ரயில் கார் மீது மோதி சிறிது தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. இந்த நிலையில் ரயில் ஓட்டுனரின் துரித நடவடிக்கையால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.மேலும்  காரில் பயணித்த 3 குழந்தைகள், பெண் உள்பட ஒரே குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Categories
உலக செய்திகள்

கருப்பு-வெள்ளை படம் முதல் தற்போதைய படம் வரை… ஸ்பெயினில் நடைபெற்ற கண்காட்சி…!!!!

ஸ்பெயினில் கருப்பு வெள்ளை படம் முதல் தற்போதைய நவீன சினிமாவில் பயன்படுத்தப்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வலம்வந்த ஆஸ்டன் மார்டின் டிபி 35 வகை கார் போன்ற பழங்கால கார்கள்  காட்சிபடுத்தப்பட்டிருந்தது. பழங்கால கார்களில்  காணப்படும் தொழில்நுட்பம் வடிவமைப்பு போன்றவற்றை நவீன காலக் கார்களுடன் ஒப்பிடும் அனுபவத்தை பெறும் வகையில் கண்காட்சி நடைபெற்றுள்ளதாக பிரிட்டன் தொழில்நுட்ப கலைஞர்கள் நார்மன் பாஸ்டர்  கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தூதரகத்தில் பயங்கரம்….!!! காருடன் மோதி தீப்பற்றி எரிந்த நபர்….!!!

கொலம்பியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்ட வாழைப் பழங்கள் அடங்கிய ஒரு பார்சலில் டன் கணக்கில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் எல்லை பாதுகாப்பு படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படையும் தேசிய குற்றவியல் ஏஜென்சியின் இணைந்து நடத்திய சோதனையில் சுமார் 3.7 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்கள் வாழைப் பழங்கள் அடங்கிய பார்சலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 302 மில்லியன் பவுண்டுகள் ஆகும். […]

Categories
ஆட்டோ மொபைல்

குறைந்த விலையில் களமிறங்கும் ரெனால்ட் கிகர்…. அசத்தலான அம்சங்களுடன்…. உடனே முந்துங்க….!!!!

குறைந்த விலையில் ரெனால்ட் கிகர் என்ற கார் களமிறங்க உள்ளது. இந்த காருக்கு கிலோபல் அமைப்பு 4 ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு ரெனால்ட் இந்திய நிறுவனம் புதிய ரெனால்ட் கிகர் காரை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் மூன்றாவது கார் இதுவாகும். இந்தக் கருப்பு நிறத்திலான டாப் ரூப்பைக் கொண்ட இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கம்பீரமான தோற்றம் மற்றும் அசத்தலான அம்சங்களை கொண்டு இந்த கார் அறிமுகமாக […]

Categories
சினிமா

பிரபல நடிகர் கார் மோதி…. பிச்சைக்காரர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பிரபல நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சென்ற கார் மோதி பிச்சைக்காரர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 18/03/2022 இளங்கோ சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார் மோதியதில் பலத்த காயமடைந்த பிச்சைக்காரரை, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் செல்வத்தை கைது செய்தனர்.

Categories
சினிமா

என் 40 வருஷ சினிமா வாழ்க்கையை அசிங்கப்படுத்திட்டாங்க…. கவலை தெரிவித்த கணேஷ்கர்….!!!!

நடிகர் கணேஷ்கர் கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் பட்டினப்பாக்கம் சாலையில் காரில் போய் கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்து வந்த நபர் காயமடைந்துள்ளார். மேலும் கணேஷ்கர் எதிரேவந்த ஒரு கார் மீது மோதி விட்டார் என தெரிகிறது. இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்தை ஏற்படுத்திய கணேஷ்கர் அங்கிருந்து தப்பியதாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பழங்கால கார்களின் அணிவகுப்பு…. பிரம்மிப்பில்பார்வையாளர்கள்…. கோலாகலத்தில் பிரபல நாடு….!!!

பழங்கால கார்களின் அணிவகுப்பு இந்த ஆண்டு இத்தாலி நாட்டில் நடைபெற்றுள்ளது. இத்தாலி நாட்டில் ஆண்டுதோறும் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அணிவகுப்பு பிரபலமான ‘1000 மிக்லியா’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால கார்களை சேகரிப்பவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதனை தொடர்ந்து 1600 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரசியா  மற்றும் ரோம் நகரங்களுக்கு இடையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இந்த பழங்கால கார்களின் அணிவகுப்பினை இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாக்களிக்க சென்ற விஜய்”… படம் பிடித்த வாலிபர்…. காரில் இருந்து “கீழே விழுந்த” பகீர் சம்பவம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனது காரில் வாக்களிக்க சென்ற விஜய்யை முன்னால் சென்ற காரிலிருந்து படம் பிடித்த வாலிபர் கீழே விழுந்தது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் திரையுலகின் நடிகரான விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனது காரில் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வாக்களிப்பதற்காக புறப்பட்ட விஜய்யை அவரது காருக்கு முன்னால் சென்ற காரிலிருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர் எதிர்பாராதவிதமாக தனது காரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…. “முதல் கார் வாங்கி சூப்பரா ஒரு ரவுண்டு”…. செம குஷியில் 96 பட நாயகி….!!!

நடிகை கௌரி கிஷன் தனது முதல் காரை வாங்கியுள்ளார். நடிகை கௌரி  கிஷன்  96 படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர். இவர் மலையாள மொழியில் மார்கம்களி என்ற படத்தில் முதன் முதலில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் 96 படத்தின் ரீமேக்கில் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழில் கர்ணன், மாஸ்டர் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது கௌரி கிஷன் தனது முதல் காரை வாங்கியுள்ளார். இவர் ஜெர்மனியின் […]

Categories
மாநில செய்திகள்

கார் ரேஸினால் வந்த வினை…. சூப்பர் மார்கெட்டுக்குள் பாய்ந்து விபத்து…. பெரும் பரபரப்பு…..!!!!!

சென்னை அண்ணா சாலையில் இரவு நேரங்களில் நடைபெறும் கார் ரேசை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அண்ணா சாலையில் நடந்த கார் ரேஸின் போது கட்டுப்பாடை இழந்த கார் சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது. இதில் சாலையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த சூப்பர் மார்கெட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை ஏற்ப்படுத்திவிட்டு […]

Categories
அரசியல்

“ஓபிஎஸின் தம்பி மகன் காரிலிருந்து வேஷ்டி சேலை பறிமுதல்….!!” தென்கரை பகுதியில் பரபரப்பு…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி மகனின் கார் மற்றும் அதிலிருந்து வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓபிஎஸின் தம்பி சண்முகசுந்தரம் பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டி இடுகிறார். இந்நிலையில் தென்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த ஓ.பி ராஜாவின் மகன் முத்து குகனின் காரை மடக்கி பிடித்த திமுகவினர் அதில் வேஷ்டி சேலை இருப்பதாக குற்றம்சாட்டினர். அதிமுகவினரும் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருடைய கார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

காரில் முன் பக்கம்…. அமர்ந்து பயணம் செய்பவர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!!

காரில் முன் பக்கம் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் மத்திய மந்திரி என்று கூறியுள்ளார். காரில் டிரைவருடன் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மற்றும் பின்னிருக்கையில் இருமுனைகளிலும் பயணிப்பவர்கள் இரண்டு பேர் என சீட் பெல்ட் அணிய வேண்டும். இனி பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். அது மட்டுமல்ல பெரும்பாலான கார்களில் ‘2 பாயிண்ட் சீட் பெல்ட்’ பயன்படுத்தப்படுகிறது.  மேலும் விமானத்தில் பயன்படுத்துவது போன்ற ஆங்கில […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: தாறுமாறாக ஓடிய கார்…. கோர விபத்தில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!!!

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கேரளா கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடூர்-கருவட்டா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து காரையும், அதில் இருந்தவர்களையும் மீட்டனர். ஆனால் இந்த கோர விபத்தில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனரின் கவனக்குறைவால்…. பிஞ்சுக்குழந்தைகள் பலியான சோகம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் கார் மீது லாரி மோதியதில்  விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் கார் மீது லாரி மோதியதில்  விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம்  மாவட்டத்தில் உருவகொண்டா பகுதியில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: கார் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன 9 உயிர்…. பெரும் சோகம்….!!!!!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே நேற்று கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 9 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“சீறி பாய்ந்த கார்”…. அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்…. 3 பேர் பலி…. பதற வைக்கும் வீடியோ….!!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற பகுதியில் லாரி ஒன்று கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்தது. அப்போது பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் அந்த காரின் முன்பகுதி படுவேகத்தில் லாரியின் அடியில் சென்று மோசமான நிலையில் சிக்கியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. Freak accident on National Highway near Chitradurga toll gate. A speeding car rams […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் இருக்கா…? வாரத்தில் “40 மணி நேரம்”…. இளம்பெண் “காரிலேயேவா”…? வெளியான வேதனை வீடியோ….!!

டிக் டாக்கில் 22 வயதான இளம் பெண் ஒருவர் தான் வீடு இல்லாமல் வாரத்திற்கு 40 மணிநேரம் காரில் பயணம் செய்து அதிலேயே தங்கி வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்தியாவில் டிக் டாக் செயலி தடைவிதிக்கப்பட்ட போதிலும் பல நாடுகள் இன்னும் அது லைவில் தான் உள்ளது. இந்நிலையில் இந்த டிக்டாக்கில் 22 வயதுடைய ஆலியா என்ற இளம்பெண் ஒருவர் தான் வாரத்தில் 40 மணி நேரம் காரிலேயே பயணம் செய்து வீடு இல்லாத காரணத்தினால் அதிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. குடிசைக்குள் புகுந்த கார்…. 4 பெண்கள் உடல் நசுங்கி பலி…. பதற வைக்கும் சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் என்ற பகுதியில் சாலையோரம் குடிசை அமைத்து கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் கூலி வேலைக்குச் சென்று விட்டு இரவு குடிசையில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென கார் ஒன்று கூலித் தொழிலாளியின் குடிசைக்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

மனிதன் பட பாணியில் கார் மோதி 4 பேர் கொலை….!! பெரும் சோக சம்பவம்….!!

ஹைதராபாத்தில் நடைபாதையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் 4 பேர் கார் மோதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலம் கரீம் நகர் பகுதிக்கு அருகே உள்ள காமன் சந்திப்பு பகுதியில் தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்துவிட்டு நடைபாதை பகுதியில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று நடைபாதையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் மீது மோதியுள்ளது. இதில் 4 தொழிலாளர்கள் உடல் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு […]

Categories
சினிமா

“சிம்புவின் அதிர்ஷ்டத்திற்கு இது தான் காரணமாம்!”…. இது என்னடா புது புரளியா இருக்கு…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக விளங்கியவர் சிம்பு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடித்த படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்தன. அவ்வளவுதான் சிம்பு இனிமேல் சினிமா பக்கம் தலை வைத்தும் படுக்க முடியாது மூட்டை முடிச்சை கட்ட வேண்டியதுதான் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு மாநாடு படத்தின் மூலம் பழைய மார்க்கெட் மீண்டும் திரும்ப கிடைத்தது. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் மூலம் சிம்புவின் மவுசு மீண்டும் அதிகரித்தது. […]

Categories
சினிமா

விபத்தில் சிக்கிய அர்னால்டு…. எதிரெதிரே மோதிய கார்களால் பரபரப்பு….!!!!

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் (66). இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பிரென்ட்வுட்டின் சாலையில் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அதாவது முன்னாள் கலிபோர்னியா ஆளுநர் GMC யூகோனின் காரை அவரது ஓட்டுநர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனமும் யூகோனின் வாகனமும் எதிரெதிரே மோதி கொண்டது. இந்நிலையில் அதே வழியில் சென்றுகொண்டிருந்த அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் காரும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! கார் வாங்கணுமா..? இதோ.. பிரபல நிறுவனத்தின் புதிய மாடல்…. பட்டனை மட்டும் அழுத்துங்க… அசந்து போயிடுவீங்க….!!

BMW நிறுவனம் பட்டனை அழுத்தினால் நிறம் மாறக்கூடிய ஸ்போர்ட்ஸ் ரக எலக்ட்ரிக் காரை அமெரிக்காவில் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. BMW நிறுவனம் அமெரிக்காவில் நடைபெற்ற நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் BMW flow 9 என்னும் ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் ரக எலக்ட்ரானிக் கார் பட்டனை அழுத்தினால் நிறம் மாறக்கூடிய தன்மையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது BMW நிறுவனம் காரின் மேல் பகுதியில் எந்தவித கலரையும் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக BMW […]

Categories
அரசியல்

“பாலத்தில பாதியில முடங்கி நின்ற பிரதமர் கார்”…. கலாய்த்து தள்ளிய காங்கிரஸார்…. பாய்ந்த பாஜக….!!!!

பிரதமர் மோடியின் கார் போராட்டக்காரர்கள் நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக வினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று பஞ்சாபில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்தார். மேலும் பெரோஸ்பூரில் 42,750 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசவும் திட்டமிட்டிருந்தார். தொடர்ந்து நிலவி வந்த மோசமான வானிலை காரணமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ளாமல் காரில் பயணம் செய்தார். இதனைத்தொடர்ந்து மோடி பஞ்சாப் மாகாணம் செல்லும்பொழுது போராட்டக்காரர்களால் அவருடைய கார் நிறுத்தப்பட்டது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக எல்லையில் கோர விபத்து…. புது மாப்பிள்ளை உயிரிழந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் தமிழக கர்நாடக எல்லையில் காரும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காரை ஓட்டிச் சென்ற திருமணமாகி 3 மாதமே ஆன நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதாவது 3 நண்பர்களுடன் காரில் தேனியை சேர்ந்த ஜான் என்ற வழக்கறிஞர் மைசூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது சிக்கோலா அணை அருகே எதிரே வந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் 4 பேரின் நிலைமை?…. பரபரப்பு சம்பவம்….!!!

வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் இருந்து தர்மபுரிக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து தர்மபுரி ஒட்டப்பட்டி அருகில் அவ்வைவழி பிரிவு பைபாஸ் சாலையில் வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் எ.ஜெட்டி அள்ளியை சேர்ந்த வேன் டிரைவரான சித்தன் மற்றும் காரில் வந்த தர்மபுரியை சேர்ந்த ஆனந்தன் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

அப்படிப்போடு…. “அரசு மருத்துவர்களுக்கு இனோவா கார்”…. வெளியான செம சூப்பர் உத்தரவு….!!!!

அதிமுக்கிய பதவிகள் வகிப்பவர்கள் உடன் பயணம் செய்யும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க உள்ளதாக உத்தரவு வெளியாகியுள்ளது. முதல்வர் ஆளுநர் போன்ற அதி முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் உடன் பயணம் மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதி முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் பொழுது அந்தந்த பகுதி அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த இணை அல்லது துணை பேராசிரியர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு உடன் செல்வது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம். மருத்துவக்குழு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டூவீலர் மீது கார் மோதி கோர விபத்து…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வந்தலைக்கூடலூரில் ஜோசப்- ஆர்க்னஸ் மேரி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஜோசப் தன் இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று உள்ளார். அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. நொடியில் பறிபோன உயிர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த சில பேர் ஒரு காரில் கமாரெட்டி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து கார் ஜெகநாத்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கார் அந்தவழியாக சென்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கார் நொறுங்கியதுடன், அதில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள், 2 […]

Categories

Tech |