ஜெர்மனியின் ஹீன்ஸ் மாகாணத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுலாபயணம் மேற்கொண்டனர். இதையடுத்து சுற்றுப் பயணம் சென்ற மாணவர்கள் நேற்று பெர்லின்நகரிலுள்ள சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது வேகமாக மோதி விட்டது. இதனை தடுக்க முயன்ற ஆசிரியை மீதும் கார் மோதியது. இதனால் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அத்துடன் 9 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தை […]
