காரானது நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி விபத்தில் 2 பேர் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ஹரி கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதுடைய கிருபாளினி என்ற பெண் குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக தனது தாத்தாவான கணபதி, மனைவி, மகள், […]
