Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த நண்பர்கள்… சட்டென நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் நடந்த கோர விபத்து..!!

சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில்  இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டாம்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்ணீர்பந்தம்பட்டி கிராமத்தில் இருக்கும் அரசு உர தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பழனிசாமி அவருடைய நண்பரான சந்திரசேகரன் என்பவருடன் தொழிற்சாலையின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து எரியோட்டில் இருந்து வேகமாக சென்ற கார் சாலையில் நின்று கொண்டிருந்த பழனிசாமி மற்றும் சந்திரசேகர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்ததுன்னு தெரியல… பாதிரியார்களுக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…!!

கார் விபத்தில் பாதிரியார்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் அருகே இருக்கும் ஈதனஹள்ளி பகுதியில் பாதிரியாராக சாந்தன், தாவீது மற்றும் விக்டர் மோகன் ஆகிய மூவரும் வசித்து வருகின்றனர். இவர்களின் நண்பர் ஒருவர் சென்னையில் பாதிரியாராக பணி புரிந்து வந்துள்ளார். தற்போது உடல் நலக் குறைவால் அந்த நண்பர் காலமானார். இந்நிலையில் சாந்தன், தாவீது மற்றும் விக்டர் மோகன் ஆகிய மூவரும் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்னை நோக்கி காரில் பயணித்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories

Tech |