Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கார் ஓட்டி பழக வந்த மாணவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் ஓட்டி பழகிய போது லாரி மீது மோதிய விபத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பச்சாபாளையம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்வாணன், ஸ்ரீதர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் தங்களது நண்பர்களான கோபி சங்கர், லெனின் ராஜ், ஹரிகிருஷ்ணன், தினேஷ் குமார் ஆகியோருடன் கார் ஓட்டிப் பழகுவதற்காக […]

Categories

Tech |