கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அண்ணாநகர் பொன்னி காலனி பகுதியில் வசித்து வருபவர் நந்தகோபால். இவருடைய மகன் 41 வயதுடைய கார்த்திகேயன். இவர் சென்னை தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார்கள். இவர் தனது மனைவி 35 வயதுடைய லட்சுமி பிரியா, மகள்கள் 11 […]
