சத்தீஸ்கரில் பொதுமக்கள் மீது காரை ஏற்றியதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென்று வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது மோதியதில் விவசாயிகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசீஸ் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் […]
