Categories
தேசிய செய்திகள்

“வேகமாக வந்த கார்”…. கோர விபத்தில் உயிரிழந்த பெண்…. 5 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம், சிஞ்சானி கடற்கரை அருகே உணவு கடையின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 26, இந்தியா முழுவதும் பொது விடுமுறை ஆகும். இந்த விடுமுறை நாளில் மகாராஷ்டிரா மாநிலம் தாராப்பூரில் உள்ள சிஞ்சானி கடற்கரையில் மக்கள் அதிக அளவில் வந்தனர். அதிக கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் காரொன்று கடற்கரைக்கு வந்தது. பின்னர் அந்த கார் இரு சக்கர வாகனங்களின் மீது மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

சாலையில் பாய்ந்த காவலர் மகள்… பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் முருகன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் மகள் மிருதுளா பார்கவ. இவர் திருச்செந்தூர் சாலையில் தனது மகள் மற்றும் சக காவலர்களுடன் நடைபயிற்சியில் சென்றுள்ளார். அப்போது மிருதுளா திடீரென சாலையில் பாய்ந்ததால் ஐயப்ப பக்தர்கள் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். தனது மகள் குறுக்கே பாய்வதை தடுக்கச் சென்ற காவலரும் படுகாயமடைந்துள்ளார். இதனால் ஐயப்ப பக்தர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த […]

Categories

Tech |