Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தூக்கிவீசப்பட்ட தொழிலாளிகள்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள சில்வார்பட்டியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான நாகராஜ், சண்முகம் ஆகியோருடன் மொபட்டில் தேவதானபட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியகுளம்-வத்தலக்குண்டு பைபாஸ் சாலை அருகே சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மொபட் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் மொபட்டில் இருந்த 3 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. சாலையை கடக்க முயன்றவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையை கடக்க முயன்ற பொது இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள வடகரை ஆத்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சண்முகம் என்பவருடன் மொபட்டில் கரூருக்கு புறப்பட்டார். இதனையடுத்து பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள நாமக்கல்-கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கரூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரை முந்துவதற்கு முயற்சி…. பெயிண்டர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

கார்-மொபட் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெயிண்டர் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள சீராப்பள்ளி பகுதியில் கிருஷ்ணன், முருகேசன், இளவரசன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். பெயிண்டர்களான இவர் திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக ஒரு மொபட்டில் 3 பேரும் சென்றுள்ளனர். இந்நிலையில் எலச்சிபாளையம் காவல்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்-கார் மோதல்… விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

மொபட் மீது கார் மோதி விவசாயி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள மாதேசம்பாளையத்தில் ரங்கசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் வசந்தபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயற்சி செய்த போது அப்பகுதி வழியாக சென்ற கார் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளனர். இந்த விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்-கார் மோதல்… பெண்களுக்கு நடந்த விபரீதம்… நாமக்கல்லில் கோர விபத்து…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்துள்ள சின்னகோட்டபாளையத்தில் குழந்தைவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மாதம்மாள் என்பவரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வேலையை முடித்துவிட்டு சின்னத்தம்பிபாளையத்திலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து சின்னகோட்டபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கள்ளுக்கடை […]

Categories

Tech |