சேலத்தில் இருந்த புறப்பட்ட கார் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எலவானா சூர்க்கோட்டை புறவழிச்சாலை இருவழிப்பாதையில் கார் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற கொண்டிருந்த மினி லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது திடீரென மினிலாரியின் மீது கார் மோதியது. இதில் நிலை தடுமாறிய இரு சக்கர வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கார் மற்றும் மினி லாரியில் வந்தவர்கள் படுகாயம் அடைந்து […]
