Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து பலியான தந்தை-மகன்…. தேனியில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது கார் பயங்கராமாக மோதியதில் தந்தை-மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள அ.ரங்கநாதபுரத்தில் செல்லபாண்டி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு கௌரி(26) என்ற மனைவியும், ராஜபாண்டி(4) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவரது உறவினர் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக செல்லபாண்டி, தனது மனைவி மகன் மற்றும் உறவினர் பழனியம்மாள்(43) ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய கார்…. தூக்கிவீசப்பட்ட வாலிபர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தடைந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள செங்கமடை பகுதியில் கார்த்திக்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் இரு சக்கர வாகனத்தில் ஆர்.எஸ் மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே உள்ள திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-பைக் மோதல்…. அண்ணன் தம்பிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி தம்பி உயிரிழந்த நிலையில் அண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள திண்டமங்கலம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன்களான கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஈரோட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது வேலகவுண்டம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பைக்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பைக் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாண்டாம்பாளையம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் முருங்கைக்காய் கொள்முதல் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி கந்தசாமி பாளையத்திலிருந்து முத்தூர் நோக்கி பைக்கில் பழனியாண்டபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது புத்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ஒன்று ராமசாமி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பைக்-கார் மோதல்….. ஆட்டோ ஓட்டுநர்க்கு நேர்ந்த சோகம்….. விசாரிக்கும் போலீஸ்…

திண்டுக்கல் வத்தலகுண்டுவில் கார் மற்றும் மோட்டார் வாகனம் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் ஜி. தும்மலபட்டியில் வசிப்பவர் ஷேக்பரீத். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவர் இரண்டு நாட்களுக்கு முன் வத்தலகுண்டு பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வத்தலகுண்டு காந்திநகர் சேர்ந்த சம்சுல்உதா ஓட்டிக் கொண்டு வந்த கார் ஷேக்பரீத் என்பவருடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதிக் கொண்டது. இதில் படுகாயமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-பைக் மோதல்…. விபத்தில் சிக்கிய பத்திர எழுத்தாளர்…. போலீசை நாடிய அண்ணன்…!!

கமுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் பத்திர எழுத்தாளர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அபிராமம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் பத்திர எழுத்தாளர் ஆக பணி செய்கிறார். நேற்று பார்த்திபனூர் என்னும் இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கமுதி நோக்கி ஒரு கார் வந்தது. இவர் குடமுருட்டி ஐயப்பன் கோயில் அருகே சென்ற போது இரண்டு வாகனங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது. இதில் இருசக்கர […]

Categories

Tech |