பிரேசிலில் பேருந்து மோதியதில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான். பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ நகரில் கண்மூடித்தனமாக வந்த பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்து கொண்டிருந்த காரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 வயது சிறுவன் ஒருவன் சாலையின் நடுவே தூக்கி வீசப்பட்டுள்ளான். அதுமட்டுமின்றி பேருந்து மோதிய வேகத்தில் காரின் என்ஜின் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் காரில் பயணித்த […]
