ஒவ்வொரு வருடமும் ஒரு சமூககருத்தை முன்னிலைப்படுத்தி இந்தியன் ஆயில், டச்சஸ் கிளப் சார்பாக பெண்கள் கலந்துகொள்ளும் கார் பேரணி சென்னையில் நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்த வருடம் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரம் என்ற கருப் பொருளை மையமாக வைத்து கார் பேரணியானது நடத்தப்பட்டது. சென்னை மயிலாப்பூர் சவேரா ஓட்டல் வளாகத்தில் 21வது பெண்கள் கார் பேரணியை அந்த ஓட்டல் நிர்வாக இயக்குனர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சைலேந்திரா, […]
