கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு பகுதிக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொகுசு காரில் திற்பரப்புக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அருவிக்கு செல்லும் நுழைவாயில் அருகே அந்த குடும்பத்தினர் இறங்கி விட்டதால் டிரைவர் மட்டும் காரை நிறுத்துவதற்காக ஓட்டி சென்றுள்ளார். அப்போது இட நெருக்கடி காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை […]
