போக்குவரத்து விதிகளுக்கு உட்படாமல் செயல்பட்ட காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அரசு விதிகளை மீறி செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகள் விழுப்புரம் நகர பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே மக்களைத் தேடி மருத்துவம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் ஒரு கார் வந்துள்ளது. அந்த காரை அதிகாரிகள் மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அது அரசின் பயன்பாட்டிற்காக […]
