Categories
உலக செய்திகள்

இனிமேல் பார்முலா-1 கார் பந்தயம் நடக்காது… எந்த நாட்டில் தெரியுமா?… வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டில் இனிமேல் பார்முலா-1 வாகன பந்தயம் எப்போதும் நடக்காது என்று அதன் சிஇஓ அறிவித்திருக்கிறார். ரஷ்ய நாட்டின் சாச்சி நகரத்தில் இந்த வருடம் பார்முலா-1 வாகன பந்தயம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரால் பந்தயம் நடப்பது ரத்தானது. இந்நிலையில், ஃபார்முலா-1 அமைப்பினுடைய சிஇஓவாக இருக்கும் ஸ்டெஃபனோ டாமினிகலி, ரஷ்ய நாட்டில் இனிமேல் பார்முலா-1 வாகன பந்தயம் நடக்காது என்று கூறியிருக்கிறார். மேலும் அந்நாட்டு அரசுடன் இது குறித்து பேச்சு […]

Categories
தேசிய செய்திகள்

நான்கு முறை எப்1 சாம்பியன் பெற்ற செபாஸ்டியன்…. ஓய்வு பெறுகிறார்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!!!!!

35 வயதான கார் பந்தய ஜாம்பவானும் ஜெர்மனியை சேர்ந்த  வீரருமான செபாஸ்டின் வெட்டல் 2022 ஃபார்முலா 1 சீசன் முடிவடையும்போது கார் பந்தயங்களில் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். 2010 முதல் 2013 வரை ரெட் புல்லுக்காக ஒட்டிய செபாஸ்டியன் நான்கு முறை பார்முலா 1 சாம்பியன் பட்டம் வென்றார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதனால் இந்த அறிவிப்பு இவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும். 2007 இல் அறிமுகமான வெட்டல் நான்கு முறை தொடர்ச்சியாக […]

Categories
மாநில செய்திகள்

கோ கார்டிங் கார் பந்தயம்…. சாதித்த தமிழக மாணவர்…. குவியும் வாழ்த்து….!!!!

பெங்களூருவில் நடந்த கோ கார்டிங் கார் பந்தயத்தில் தமிழக மாணவர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் . பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான கோ கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் அனுஜ்  இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பள்ளி சிறுவர்களுக்கான கோ கார்டிங் போட்டியில் மதுரையில் நான்காம் வகுப்பு படித்து வரும் அனுஜ்  தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார்.  இவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. மேலும் சர்வதேச பார்முலா ஒன் கார் பந்தயத்தில் […]

Categories
உலக செய்திகள்

கார் ரேஸ் பார்க்க வந்தவர் கைது…. மூன்று நாள் விசாரணை…. விடுதலை செய்த போலீசார்….!!

கார் பந்தயத்தை பார்க்க வந்தவரை பயங்கரவாத கும்பலில் தலைவன் என்று நினைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள லிவர்பூலைச் சேர்ந்த 45 வயதான மார்க் என்பவர் ஹாலந்தில் நடைபெற்ற கார் பந்தயத்தை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கடந்த புதன்கிழமை அன்று ஒரு உணவகத்தில் உணவு உண்ணும் பொழுது திடீரென ஆயுதம் ஏந்திய போலீசார் வந்து அவரின் கண்களை கட்டி  அங்கிருந்து உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவரிடம் […]

Categories
உலக செய்திகள்

பந்தயத்தில் பறந்து சென்ற கார்… அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து!

புளோரிடாவில் நடந்த கார் பந்தயத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஓன்று சீறிக்கொண்டு சென்று விபத்திற்குள்ளானது. அமெரிக்காவின் புளோரிடாவில் கார் பந்தயம் நடைபெற்றது. 12 கார்கள் பங்கேற்ற இந்த பந்தயத்தின் போது போட்டியில் வளைவு பாதையில் வேகமாக சுற்றி வந்த கார்களுள் முதலில் சென்று கொண்டிருந்த சிவப்பு நிற கார் ஓன்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு காரில் மோத அடுத்தடுத்து 3 கார் மோதிக்கொண்டது. இதில் இடித்து கொண்ட சிவப்பு நிற கார் மட்டும் திடீரென  ஓடுபாதையில் இருந்து விலகி […]

Categories

Tech |