கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் முருகசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரில் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சக்திவேலுக்கு கடந்த சில மாதங்களாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
