Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-ஆட்டோ மோதல்…. சக்கரத்தில் சிக்கிய டிரைவர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதியதில் காரின் சக்கரத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள டி. கிளியூர் பகுதியில் சித்திரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது ஆட்டோவில் கடம்பாகுடி அருகே உள்ள தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் இறங்கியபோது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories

Tech |