Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய கார்-பேருந்து…. உடல் நசுங்கி பலியான டிரைவர்…. நாமக்கலில் கோர விபத்து….!!

கார்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் அடுத்துள்ள மொஞ்சனூர் அரசம்பாலத்தில் கனகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார்.கார் டிரைவரான இவர் சம்பவத்தன்று இரவு பெருந்துறையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வரகூராம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் சென்ற குடும்பத்தினர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

சாலையை கடக்க முயன்ற கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வசித்து வரும் ராஜாமுகமது அவரது மனைவி சபீரன்ஜமீலா உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் காரில் அபிராமமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இளையான்குடிக்கு திரும்பியுள்ளனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள மதுரை-பரமக்குடி நான்கு வழி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக திருப்பூருக்கு […]

Categories

Tech |