ஒரு நபரிடம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்று உள்ளது. திடீரென்று அந்த காரை வங்கிக்கு எடுத்துச் சென்று அடமானம் வைத்து தனக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதனைக் கேட்ட வங்கி ஊழியர்கள், இவ்வளவு விலை உயர்ந்த காரை வைத்துக்கொண்டு இருக்கும் இவரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் இருக்காதா என்று திகைப்புடன் பார்த்துள்ளனர். பிறகு அவர் கேட்கும் பணத்தை கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் ஒரு வருடம் கழித்து நீங்கள் வாங்கிய […]
