முதலாளிகளால் வதைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நீதி கிடைக்க செய்த மாமனிதர் காரல் மார்க்ஸ் பற்றிய தொகுப்பு அது ஒரு இருண்ட காலம் அன்றைக்கு உழைக்கும் பாட்டாளி வர்க்கமும் புரட்சியாக சுரண்டப்பட்டு கொண்டே இருந்தது. குறைப்பதஉழைப்பதற்கும் உறங்குவதற்கு மட்டும் தான் எல்லா உடல்களுக்கும் அன்றைக்கு நேரமிருந்தது. உழைப்பாளி உயிர் வாழ்வதற்குத் தேவையான சொற்ப பணத்தை மட்டும் கூலியாக கொடுத்துவிட்டு உழைப்பை சுரண்டிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது உலக மனித குலத்தின் வரலாற்றை தெளிவாக ஆய்வு செய்தார் ஒருவர். உலகம் […]
