ரசாயன முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்கும் சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும். இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பழமாக மாம்பழம் உள்ளது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுண்டி இழுக்கும் சுவைக் கொண்டது. இவ்வாறு இனிப்பும், புளிப்பும் ஒரு சேர கலந்த வித்தியாசமான சுவையை கொண்ட மாம்பழங்கள் கோடை கால சீசன் பழமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கோடை கால சீசன் […]
