Categories
தேசிய செய்திகள்

மருத்துமனையில் தமிழக பிரபலம் திடீர் அனுமதி…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திடீர் உடல்நல குறைவார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் உண்மையான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. அவரின் உடல்நிலை குறித்து இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனை அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எத்தனை தடவப்பா…! வீட்டில் சிபிஐ ரெய்டு…. கார்த்தி சிதம்பரம் வைரல் டுவீட்…!!!

ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகிறார்கள். டெல்லி, மும்பை, சென்னையில் உள்பட மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த பரபரப்பான சூழலில், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டரில் கூலாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “இந்த வழக்கு தொடர்பாக எத்தனை முறை தோதனை நடந்தது என்று எனக்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கார்த்தி சிதம்பரம், பா. சிதம்பரம்.. சட்டப்படி நடந்ததே இல்லை…! அதான் என்னன்னே தெரியல….!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, ஒரு வருடம் இந்த தடுப்பூசி குறித்த மிக சிறப்பான பணி நடைபெற்று இருக்கிறது. இதை மேலும் விரிவாக்கி, வேகப்படுத்தி, ஊடகங்கள் நியாயமான நல்ல விஷயங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, 100 சதவீம், இன்று பிறந்த குழந்தைகளுக்கு கூட தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது என்கின்ற வகையில் நாம் இந்த தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொரோனாவிலிருந்து பாஜக அரசு மிக சரியான முறையில் பாதுகாத்து இருக்கிறது என்பதற்காக தான் இந்த சந்திப்பு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மோடி எங்க டாடி’னு சொன்னவங்க…. இப்போ இப்படி பேசுறாங்க?…. தமிழக எம்.பி. பரபரப்பு பேட்டி….!!!!

மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மோடியை நிரந்தர பிரதமர் என்று கூறியிருந்தார். ஆனால் இங்கு எதுவுமே நிரந்தரம் கிடையாது. அதாவது அதிமுகவினர் ஏற்கனவே நிரந்தரம் என்று கூறியது தற்போது எங்கே ? என்று வினவினார். மேலும் அந்த நிரந்தரம் ( ஜெயலலிதா ) தற்போது நிரந்தரம் இல்லாமலேயே போனது. அதேபோல் தான் முன்பு […]

Categories
அரசியல்

கமலஹாசன் எனக்கு தாய்மாமன் முறை…. சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “காங்கிரஸ் கட்சியால் ஏழு தமிழர் மட்டும் விடுதலை செய்யப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. இதனால் தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்காக சட்டத்தை இயற்றினால்  அது வரவேற்கத்தகுந்த ஒன்றாகும். மேலும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் எனக்கு தாய்மாமன் முறை ஆவார். இந்நிலையில் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சமூக ஆர்வலராக, […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக சசிகலாவின் கைக்கு சென்று விடும்…. கார்த்தி சிதம்பரம் ஆருடம்….!!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பேசும் பொருளாக மாறியவர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு சசிகலா, அரசியலில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்கள் சிலருடன் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதற்கு அதிமுகவை சேர்ந்த அனைவரும் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கட்சி முழுவதுமாக சசிகலாவின் தலைமைக்கு சென்றுவிடும் […]

Categories
மாநில செய்திகள்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும்…. கார்த்தி சிதம்பரம்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி சாத்தியமா?… கார்த்திக் சிதம்பரம் கேள்வி…!!!

தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி சாத்தியமா என்று கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க தலைவரு வந்துட்டாரு…! இனி எங்க செல்வாக்கு உயரும்… தமிழகத்தில் எழுச்சி பெறுவோம்….!!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சியுடன் செயல்படும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஜனவரி 24ஆம் தேதி தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில்  காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மக்களை சந்தித்து உரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு முன்பாக அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு மற்றும் தாராபுரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்த கட்சியைச் சாடிய கார்த்தி சிதம்பரம்… ட்விட்டரில் அதிரடி பதிவு…!!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது கட்சியை அவரே விமர்சித்துப் பேசியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் மறுப்பு!!

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கடந்த 2015-16-ம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரின் விளம்பர, தற்பெருமை திட்டங்களை ரத்து செய்தால் கொரோனா நிதி கிடைத்து விடும் – கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதற்குக் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது. […]

Categories

Tech |