சித்திரை மாத கார்த்திகை உற்சவம் பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் கார்த்திகை உற்சவ விழா ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதன்படி கார்த்திகை உற்சவ விழா இந்த மாதத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதன் பின் முருகப்பெருமானுக்கு 4.30 மணி அளவில் விளாபூஜையில் சந்நியாசி அலங்காரமும், வேடர் […]
