துபாயில் நேற்றிலிருந்து ஐந்து வயதுக்கு அதிகமான குழந்தைகளுக்கு பைசர் பயோ என்டெக் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் மே மாதத்திலிருந்து 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்கப்பட்டது. அதனையடுத்து சினோபார்ம் தடுப்பூசி, சிறுவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சுகாதார மையம் சார்பாக 5 வயதுக்கு அதிகமான சிறுவர்களுக்கு பைசர் பயோடெக் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்றிலிருந்து துபாய் சுகாதார […]
