போலியான பான் கார்டுகளை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களுக்கு பல வகைகளில் பான் கார்டு முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆன்லைன் மூலமாகவே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். இதன் மூலம் ஏற்படும் முறைகேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மக்கள் தினம் தோறும் காவல் நிலையங்களில் புகார் அளித்த வருகின்றனர். ஆன்லைன் முறையில் மோசடி […]
