ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்கா பல சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இந்த தகவலை உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெக்ஸினோவ் தெரிவித்துள்ளார். இவர் ஏவுகணைகளை தந்ததற்காக அமெரிக்காவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க் நகரில் மக்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் […]
