உத்திரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ். இவர் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். தற்போது அவரின் கார் மீது கண்டேனல் லாரி மோதி 500 மீ தூரம் வரை இழுத்துச் சென்றது. இதனையடுத்து காரில் சிக்கி இருந்த தேவேந்திரன் சிங்கை அங்கிருந்தவர்கள் மீட்டுனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மெயின் […]
