செட்டிநாடு என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கரைக்குடி. தமிழர்கள் கட்டிட கலையை உலகறிய செய்யும் காலை நயமிக்க நகரத்தார் பங்களாக்கள் உலகிலேயே தாய் மொழிக்காக கம்பன் கழகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ் தாய் கோவில் ஆகியவை இந்த தொகுதியின் சிறப்பு அம்சங்கள். சுதந்திரத்திற்கு பின்னர் 1952லிருந்து 15 சட்ட மன்ற தேர்தல்களை எதிர் கொண்டுள்ள காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ்,அதிமுக தலா 4 முறையும், திமுக 3 முறையும், சுதந்திரா கட்சி 2 முறையும், தமிழில் மாநில காங்கிரஸ், பாஜக […]
