Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. வாகன சோதனையில் தூக்கிய பறக்கும்படையினர்…. நெல்லையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

நெல்லையில் பறக்கும் படையினர் தி.மு.க சின்னம் பொறித்த தொப்பிகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் தேர்தல் பறக்கும் படையின் அதிகாரியான டெபி தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. சோதனையில் பிடிபட்ட பணம்…. மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 76,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் வாக்கு சேகரிப்போர் வாக்கினை பெறுவதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பரிசு பொருட்களோ வழங்காமல் இருப்பதற்காக தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இந்நிலையில் பறக்கும் படையினர் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் மூலகரையில் நிலை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக்கப்பட்ட வாகன சோதனை… காரில் சிக்கியவை… பறக்கும் படை பறிமுதல்..!!

பெரம்பலூர் நான்கு வழி சாலையில் வாகன சோதனையின்போது காரில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 910 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணங்களை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… ஆவணமில்லாமல் கொண்டு சென்றவை… பறக்கும் படை பறிமுதல்..!!

பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 57 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரியில் பறக்கும் படையினர், சிறப்பு காவல்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், போலீஸ் புவனேஸ்வரி, பன்னீர்செல்வம் ஆகியோர் துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கெடுபிடியான வாகன சோதனை…. ஆயுதங்களுடன் சிக்கிய இருவர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் காரில் ஆயுதங்களுடன் வந்த இரு நபர்களை கைது செய்தனர். தற்போது தமிழகத்தில் 2021 காண சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள் . இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் மதுரை நரிமேடு அருகே […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் உடனடி பறிமுதல்… பெரம்பலூரில் பறக்கும் படை அதிரடி ..!!

பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.81 ஆயிரத்து 500 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோனேரிபாளையம் அருகே நான்கு ரோடு சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆத்தூர் […]

Categories

Tech |