அமெரிக்காவில் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த போது குறுக்கே திடீரென வந்த காரினை பார்த்து மோசமான சைகையை காட்டிய பெண் எதிர்பாராதவிதமாக மகனை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்த பெண் சட்டென குறுக்கே கடந்த காரை பார்த்து கோபத்தில் மோசமான சைகையை காட்டியுள்ளார். இதனால் அந்த காரில் இருந்தவர் துப்பாக்கியை எடுத்து அந்தப் பெண் பயணித்து கொண்டிருந்த காரை நோக்கி […]
