காரியமங்கலம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மெக்கானிக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரியமங்கலம் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் விஷ்வா. இவர் ஓசூரில் கார் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். காரிமங்கலம் பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிற்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த விஷ்வா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக்கண்டு […]
