Categories
உலக செய்திகள்

28வயதில் கலக்கிய பிரபல நடிகர்…! கனடாவில் நடந்த சோகம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!

கனடாவில் 28 வயதான பிரபல நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த ஜமில் பிரஞ்ச் பிரபல நடிகர் ஆவார். 1991 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ரொறன்ரோவில் பிறந்தார். பிரஞ்ச் 2009ஆம் ஆண்டு சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும் பிரஞ்ச் தனது அசத்தலான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்து பிரபல நடிகருமானார். இந்நிலையில் தற்போது ஜமீல் பிரஞ்ச் இறந்ததாக அவரின் மேலாளர் கேப்ரில் கூறியுள்ளார். அவர் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. 28 வயதேயான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி உங்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுதா..? “அதுக்கு இதுதான் காரணம்”… இதை சரிசெய்ய இந்த உணவுகளை சாப்பிடுங்க..!!

தசை பிடிப்பு காரணமாக அவுதிபடுகிறீர்களா? இந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் தசை பிடிப்பு சரியாகும். நமது உடலில் இருக்கும் தசைகள் சோர்வாக இருக்கும்போது தசைப்பிடிப்பு ஏற்படும். தசைப்பிடிப்பு உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் உங்களின் உடலில் தாதுக்களின் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்யும் போது நடக்கும் போது  தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நமது உடலில் கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் இல்லாத காரணத்தினாலும் தசைப்பிடிப்பு ஏற்படும். ஊட்டச்சத்து நிபுணர்கள் இது குறித்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆண்களே…. இதையெல்லாம் சாப்பிடாதீங்க…. ஆண்மை தன்மை குறையும்…!!

ஆண்கள் மலட்டுத் தன்மையை உண்டாகும் காரணங்களில் முக்கியமானவை எவை என்பதை இதில் பார்ப்போம். குழந்தையின்மை பிரச்சனைக்கு பாதிப்புள்ளாக்கும், தம்பதியரில் பெண்கள் மட்டுமே அதிக அளவில் கருவுறாமைக்கு காரணமாக இருந்த நிலையில் தற்போது மலட்டுத்தன்மை பாதிப்படைந்த ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதே காரணம் ஆகும். ஆண்களின் இந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்ததில் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கைமுறையை காரணமாக தெரிகிறது. 30 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக மாட்டாங்க”… எப்படி தெரியுமா…? காரணம் இதுதான்..!!

சிலர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவே மாட்டார்கள் . எப்படி தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன .மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக அதிகரித்தும் கூட எடை உயர்ந்த பாடாக இருக்காது. இவர்கள் தங்கள் எடையை அதிகரிக்க டோனட், பீட்சா போன்ற ஜங்க் ஃபுட் உணவுகளை கூட எடுத்துக் கொள்வார்கள். ஆனால் […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டிற்கு விருந்தாளி வந்தால்…” ஏன் முதலில் தண்ணீர் கொடுக்கிறோம்”… காரணம் என்ன..?

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு முதலில் ஏன் தண்ணீர் கொடுக்கிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். முன்பெல்லாம் யார் வீட்டுக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்கச் சொல்வார்கள் நமது முன்னோர்கள். தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி தெரியாதவர்களாக இருந்தாலும் சரி கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள் பேசுவது மற்றும் அவர்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பது போன்ற வழக்கம் இருந்தது, இதற்கு மிகச்சிறந்த காரணங்கள் உண்டு. தண்ணீருக்கு மனிதர்களின் மனநிலையை மாற்றும் சக்தி உள்ளது.ஒரு மனிதனின் கோபத்தையும் வெறுப்புணர்ச்சியையும் மற்றும் ஆற்றல் தண்ணீருக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் காலில் தங்கம் அணியக்கூடாது…. ஏன் தெரியுமா..? காரணம் இதுதான்..!!

பெண்கள் தங்களது காலின் கொலுசு, மற்றும் மெட்டியை தங்கத்தில் அணியக்கூடாது என்று கூறுவார்கள். அது ஏன் என்பதைப் பற்றி இதன் தெரிந்து கொள்வோம். பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டு வந்தனர். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இரவில் தூக்கம் இல்லையா…? “அப்ப இந்த பிரச்னையெல்லாம் வரலாம்”….? கவனமா இருங்க…!!

தூக்கம் என்பது நமது அன்றாட ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தேவை. தூக்கமின்மையால் மன அழுத்தம் முதல் இதயநோய்கள் வரை உடலில் பல்வேறு பாதிப்புகள் வரிசை கட்டும். அதாவது நாள்பட்ட தூக்கமின்மையானது உடலில் தலைமுதல் கால் வரை பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தூக்கமின்மையால் மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்காமால் போகிறது . இதன் காரணமாக மூளையின் செயல்பாடுகள் குறைந்து எதிலும் நாட்டமில்லாத போக்கு, ஞாபக சக்தி குறைதல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். […]

Categories
உலக செய்திகள்

“ஊதா நிறத்தில் சிறுநீர் வருகிறதா”…? அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்…. தெரிந்து கொள்வோமா…!!

பெண் ஒருவருக்கு சிறு நீர் ஊதா நிறத்தில் வருகிறதாம் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா? பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு சிறுநீர் ஊதா நிறத்தில் வெளியேறியதாம். இதற்கு காரணம் அவர் சிறுநீர் வடிகுழாய் உபகரணம் செலுத்தியதே என்று தெரியவந்துள்ளது. இத்தகைய பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று பிரச்சனைகள் குறித்து இதில் பார்ப்போம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 70 வயது பெண் சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வருகிறார். ஏனெனில் அவருக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு….. “முதலில் குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம் என்ன தெரியுமா”….?

முன்பெல்லாம் யார் வீட்டுக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்கச் சொல்வார்கள் நமது முன்னோர்கள். தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி தெரியாதவர்களாக இருந்தாலும் சரி கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள் பேசுவது மற்றும் அவர்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பது போன்ற வழக்கம் இருந்தது, இதற்கு மிகச்சிறந்த காரணங்கள் உண்டு. தண்ணீருக்கு மனிதர்களின் மனநிலையை மாற்றும் சக்தி உள்ளது.ஒரு மனிதனின் கோபத்தையும் வெறுப்புணர்ச்சியையும் மற்றும் ஆற்றல் தண்ணீருக்கு இருக்கிறது. ஏதாவது சண்டை சச்சரவு வரும் போதும் ஒருவரை ஒருவர் ஏச்சுப் பேச்சு நடத்தும்போது […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இல்லாததால் சித்ரவதை செய்த மாமியார்”…. மருமகள் செய்த கொடூர சம்பவம்….!!

குழந்தையின்மையை காரணம் காட்டி மருமகளை மாமியார் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த காரணத்தினால், மருமகள் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பர்சா பஜார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா தேவி. 33 வயதாகும் இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் லலிதா தேவியை அவரது மாமியார் தொடர்ந்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குழந்தை இல்லாததை காரணம் காட்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த உணவெல்லாம் கொஞ்சம் கம்மியா சாப்பிடுங்க”… மன அழுத்தத்தை அதிகப்படுத்தும்… கவனமாய் இருங்கள்..!!

இந்த உணவு வகை எல்லாம் உங்கள் அன்றாட வாழ்க்கையில் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உடற்பருமன் நீரிழிவு போன்ற உடல் உபாதைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த கட்டுரையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் உணவு வகைகள் குறித்து பார்ப்போம். சர்க்கரையை முடிந்த அளவு உங்கள் உணவில் குறைத்துக் கொள்ளுங்கள். அதிக அளவு நாம் சக்கரையை உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“விடாமல் வரும் விக்கல் வருதா”..? அதற்கான தீர்வு என்ன…? வாங்க பார்க்கலாம்..!!

ஒருவருக்கு விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தலே இதற்கான முக்கியக் காரணம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அக்கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்த்திசையில் உணவுக்குழாய்க்கு செல்கிறது. உணவுக்குழாயை சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா”..? அதற்கான அறிவியல் காரணம் இதோ..!!

குளிர்காலம் என்றாலே ஒரு விஷயம் நம்மை பாடாய்படுத்தும். அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு. இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு குளிர்காலத்தில் உண்டாகும். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில். நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பருகுவோம். ஆனாலும் அதிகமான சிறுநீர் வெளியேறுவதற்கு காரணம் என்ன? இதற்கு ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது . அதனைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். இது உண்மையில் “குளிர்-தூண்டப்பட்ட டையூரிசிஸ்” என்று […]

Categories
லைப் ஸ்டைல்

காலில் ஏன் தங்கம் அணியக்கூடாது?…. வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

நம் முன்னோர்கள் தங்கத்தை காலில் அடிக்க கூடாது என்று சொன்னதற்கான காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டு வந்தனர். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் பெண்களுக்கு திருமாங்கல்யத்தை தங்கத்தில் செய்யும் பழக்கத்தை […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“அப்பார்ட்மெண்ட் குழந்தைகள்”…” குண்டாக இருக்க காரணம் என்ன தெரியுமா”..? மருத்துவர் கூறும் ரிப்போர்ட்..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாத காரணத்தினால் குழந்தைகளின் எடை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் எடை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் உண்டாகி உள்ளன. இதில் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடியோ கேம், டிவி என குழந்தைகள் எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் குண்டாகி உள்ளனர். அவர்களின் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அப்பார்ட்மெண்டில் வசிக்கும் […]

Categories
பல்சுவை

இன்று போகி பண்டிகை…. உடனே காப்பு காட்டுங்க…. எதுக்கு தெரியுமா….?

போகிப் பண்டிகை என்றால் வீட்டில் உள்ள பழையனவற்றை தீயிட்டு கொளுத்துவது என்பது மட்டுமே இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்திருக்கின்றனர். உண்மையில் போகிப் பண்டிகை கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் தூய்மையே. பருவநிலை மாற்றங்களின் அடிப்படையில் ஒரு வருடத்தை தமிழன் இரண்டாகப் பிரித்தான்.  ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தென் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு வடகிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்க தொடங்குகிறது. இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவே தூய்மையை […]

Categories
பல்சுவை

வந்தாச்சு பொங்கல்…. எதுக்கு கொண்டாடுறோம்…. வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!

தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு பொங்கல் பண்டிகை தைத் திங்கள் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழர்களுக்கே மிகவும் சிறப்பான ஒரு நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஜாதி மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொங்கலை தமிழர்களின் ஒரு தேசிய திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறும் மக்கள்… காரணம் என்ன…?

சமிபத்தில் வாட்ஸ்அப்பில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. இதில் வாட்ஸ் அப்பை நீங்கள் திறந்ததும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை நீங்கள் பயன்படுத்த முடியும். இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது பலரும் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற நினைப்பதற்கும் அந்த அறிவிப்பு தான் முக்கிய காரணம். அதாவது உங்களின் தனிப்பட்ட தகவல்களை அதன் விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தலாமா என்று தான் அந்த அறிவிப்பில் […]

Categories
லைப் ஸ்டைல்

எறும்பு ஏன் தெரியுமா வரிசையாக போகுது?… இதுதான் காரணம்… தெரிஞ்சுக்கோங்க…!!!

எறும்புகள் எதற்காக வரிசைகட்டி செல்கின்றன என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நாம் அனைவரும் உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களை பார்த்திருப்போம். அதில் குறிப்பாக எறும்புகள் வரிசையாக செல்வதை கண்டிப்பாக அனைவரும் பார்த்திருக்க முடியும். ஆனால் அவை எதற்காக வரிசையாக செல்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. அதனைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். உலகில் 11,000 வகை எறும்புகள் உள்ளன. எறும்புகளுக்கு மோப்ப சக்தி அதிகம். உணவு இருப்பதை பார்க்கும் முதல் எறும்பு, தன் தலையில் […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டுவது ஏன்..? அறிவியலா இல்லை மூடநம்பிக்கையா..?

தாய்மார்களே குழந்தைகளுக்குப் நிலாவை காட்டி சோறு ஊட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவியல் கூறுகின்றது என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது என்பது முன்னோர் காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம். இது விளையாட்டான செயலோ அல்லது மூட நம்பிக்கையோ கிடையாது. அது ஓர் அறிவியல். அதுமட்டுமில்லாமல் தாய்மார்களுக்கு அது ஒரு பொற்காலம். ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு […]

Categories
பல்சுவை

“விமானத்துக்கு மட்டும் ஏன் வெள்ளை பெயின்ட் அடிக்கிறாங்க”… காரணம் தெரியுமா..? இத படியுங்க..!!

விமானத்தின் நிறம் ஏன் வெள்ளையாக இருக்கிறது வேறு நிறத்தில் இல்லாததற்கு காரணம் என்ன என்பதை இதில் பார்ப்போம். விமானம் வெள்ளையாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை தடுக்கும். விமானம் ஓடுபாதையில் இருந்து வானம் வரை சூரியன் மட்டுமே இருப்பதால் சூரியனின் கதிர்கள் விமானத்தின் விழுந்துகொண்டே இருக்கும். சூரியனின் கதிர்கள் பயங்கர வெப்பத்தை உருவாக்கும். ஏனெனில் வெள்ளை நிறம் சிறந்த பிரதிபலிப்பான் என்று அழைக்கப்படும். இதனால் விமானங்கள் சூடாகாமல் இது தடுக்கிறது. வெள்ளை நிறத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த படபிடிப்பு… ரஜினியின் டென்ஷன்க்கு இவர் தான் காரணமா..? வெளியான தகவல்..!!

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் ரமேஷ் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் ரஜினிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவருக்கு பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. மேலும் ரத்தம் மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். […]

Categories
லைப் ஸ்டைல்

கடவுளை வணங்கும் போது” கண்களில் நீர் வந்தால்”… என்ன அர்த்தம் தெரியுமா..?

கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் என்ன அர்த்தம் என்பதன் காரணத்தை இதில் தெரிந்து கொள்வோம். மனசோர்வு, அமைதியற்ற நிலையில் இருக்கும் போது நாம் கடவுளை அதிகமாக வேண்டுகிறோம். கோயிலுக்குச் செல்ல முயற்சி செய்கிறோம். மன உளைச்சல் காரணமாகவே சிலர் கோயிலுக்குச் செல்ல விரும்புகின்றனர். அப்படி நீங்கள் மனமுவந்து கடவுளை வேண்டும் பொழுது நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? அது பற்றி வேறு ரகசியம் ஒன்று […]

Categories
லைப் ஸ்டைல்

மொய் வைக்கும்போது “ஒரு ரூபாய்” சேர்த்து வைப்பது ஏன்..? சொல்லுங்க பாக்கலாம்..!!

நாம் மொய் செய்கையில் குறிப்பிட்ட தொகையுடன்  எப்போதும் ஒரு ரூபாய் சேர்த்து வைத்து மொய் தருகிறோம். அதற்கு காரணம் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம். கல்யாணம், காது குத்து, கிரகப்பிறவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்? ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்களே Alertஅ இருங்க… இதையெல்லாம் சாப்பிடாதீங்க..!!

ஆண்கள் மலட்டுத் தன்மையை உண்டாகும் காரணங்களில் முக்கியமானவை எவை என்பதை இதில் பார்ப்போம். குழந்தையின்மை பிரச்சனைக்கு பாதிப்புள்ளாக்கும், தம்பதியரில் பெண்கள் மட்டுமே அதிக அளவில் கருவுறாமைக்கு காரணமாக இருந்த நிலையில் தற்போது மலட்டுத்தன்மை பாதிப்படைந்த ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதே காரணம் ஆகும். ஆண்களின் இந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்ததில் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கைமுறையை காரணமாக தெரிகிறது. 30 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ராவின் மரணம்… இதுதான் காரணம்…? வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் சந்தேகம் அடைந்ததால் மனம் உடைந்து சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. திரையுலக நடிகை சித்ரா செம்பரம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் தற்கொலை குறித்து போலீசார் சித்ராவின் பெற்றோர்கள், அவரது கணவர் ஹேம்நாத், கடைசியாக எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள், ஹேம்நாத் பெற்றோர்கள், போன்றோரிடம் பல கோணங்களில் விசாரணை செய்தனர். ஹேம்நாத் திடம்  கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரணை செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ செத்து தொல’… சித்ரா தற்கொலை… இதுதான் காரணம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ரா கணவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதால் மனமுடைந்தது  தற்கொலை செய்து கொண்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டு கடிகாரத்தில் “11 மணி வரை” மட்டுமே எண்கள் இருக்கும்… ஏன் தெரியுமா..?

கடிகாரத்தில் எப்போதும் 12 எண்கள் இருப்பது சாதாரணம். ஆனால் இந்த கடிகாரத்தில் மட்டும் 11 வரை மட்டுமே இருக்கும். இந்த கடிதத்திற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம். உலகில் பல மொழி, கலாச்சாரம், பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும், காலம் என்பது உலகிற்கு பொதுவாக உள்ளது. நாள், கிழமை, நேரம் எல்லாம் உலகிற்கு ஒரேமாதிரியாக கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு நாட்டிற்கு நேரம் மட்டுமே மாறும். அதுதவிர கணக்கிடும் முறை முறையில் மாற்றம் எதுவும் இருக்காது. ஒரு நாளுக்கு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

காலில் ஏன் தங்கம் அணியக்கூடாது… காரணம் என்ன… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தங்கத்தை காலில் ஏன் அணியக் கூடாது என்பதை இதில் பார்ப்போம். பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டு வந்தனர். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் பெண்களுக்கு திருமாங்கல்யத்தை தங்கத்தில் செய்யும் பழக்கத்தை வைத்திருந்தனர். அதேபோல் காதில் தங்கம் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனை….. காரணம் என்ன….? சரி செய்வது எப்படி….?

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிக முடி உதிர்வதால் பாதிப்படைகின்றன. ஏன் என்று தெரிந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஆண்களுக்கு முடி உதிர்வதால் 70 சதவீத பாதிப்பும், பெண்களுக்கு 40 சதவீத பாதிப்பு உண்டாகிறது. சில ஆண்களுக்கு ஐம்பது வயதை கடக்கும் போதே தலை முடியை பாதி இழந்து விடுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ஆண்களுக்கு வழுக்கை எல்லோரும் தங்கள் தலை முடியில் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் தொடரும் குற்றங்கள்… யோகி ஆதித்யநாத் அரசே காரணம்… பிரியங்கா காந்தி கண்டனம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தான் என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்திரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கோண்டா நகரத்திற்கு அருகே இரவில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்த கொடூர சம்பவத்தில் அக்காவுடன் உறங்கிக் கொண்டிருந்த அவரின் சகோதரிகளான இரண்டு சிறுமிகளும் படுகாயமடைந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… கொரோனா பரவ… யார் காரணம் தெரியுமா?… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே 60% பேருக்கு கொரோனாவை பரப்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா பரவுவது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள மக்களிடம் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த முடிவுகளில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் யாருக்கும் வைரஸை பரப்ப வில்லை என்றும், 8 சதவீதம் பேர் மட்டுமே 60% பேருக்கு கொரோனாவை பரப்பி இருப்பதாக கூறியுள்ளனர். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது 14 வயதுக்குட்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா… இந்தியாவில் அதிகம்… யாரால் பரவுகிறது தெரியுமா?… வெளியான ஆய்வு அறிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா பதிகம் பரவுவதற்கான காரணம் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில்  கொரோனா வைரஸ் அதிகம் பரவுவது பற்றி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர். தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆராய்ந்து கொரோனா பரவுகின்ற முறை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி ஓய்வு” இவங்க தான் காரணம்… பயிற்சியாளர் பகிர் குற்றச்சாட்டு…!!

எம்எஸ் தோனியின் ஓய்வின் முடிவிற்கு மீடியாக்களின் விமர்சனங்கள் கூட காரணமாக இருந்திருக்கலாம் என அவரின் பயிற்சியாளர் கூறியுள்ளார். சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி தனது ஓய்வு முடிவை வெளியிட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்தது. அதன்பின் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் […]

Categories
உலக செய்திகள்

பில்கேட்ஸால் ஆற்றல் அற்றுப்போன 47 ஆயிரம் குழந்தைகள்….? வெளியான வைரல் தகவலின் உண்மை விபரம்….!!

இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலற்று போவதற்கு பில்கேட்ஸ் வழங்கிய தடுப்பு மருந்து தான் காரணம் என்ற  தகவல் வைரலாகி வருகின்றது. மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸிற்கு எதிராக நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வழக்கு தொடரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில் பில்கேட்ஸ் பின்னணி கொண்ட நிறுவனம் கண்டறிந்த போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலை இழந்து இருப்பதாக வைரலான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இதுவே சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்” நண்பர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்…!!

சுஷாந்தின் தற்கொலைக்கு இதுதான் காரணம் அவரது நண்பர் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவரின் தற்கொலைக்கான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் மும்பை காவல்துறையினர் அவரது காதலியான ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுஷாந்த் நண்பரான சித்தார்த் பிதானி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது” […]

Categories
தேசிய செய்திகள்

“சாலைகளை தகர்க்க வேண்டும்” மறுப்பு தெரிவித்த நக்சலைட்டுகள்… கழுத்தை அறுத்து கொலை…!!

சாலையை தகர்க்க நக்சலைட்டுகள்  மறுப்பு தெரிவித்ததால் அவர்களை  கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சத்திஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா என்ற மாவட்டத்தில் உள்ள பொடாலி கிராமத்தில் அமைக்கவிருக்கும் சாலையை அளிக்க வேண்டும் என நக்சலைட்டுகள் இருவருக்கு அவர்களின் கூட்டாளிகள் ஆணையிட்டனர். ஆனால் அதை செய்ய இருவரும் மறுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் கூட்டாளிகள் இருவரையும் கொலை செய்தனர். இச்சம்பவத்தின் போது அவர்களை காப்பாற்ற முயற்சி செய்த கிராம மக்கள் சிலருக்கு அடி உதை […]

Categories
பல்சுவை

“உலக ஒலிம்பிக் தினம்” கொடியில் ஐந்து வளையங்களின் அடையாளம்…!!

வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒலிம்பிக் கொடியின் நடுப்பகுதியில் ஐந்து வளையங்கள் அழகாக ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தபடி அமைக்கப்பட்டிருக்கும். பியர்ரி டி குபர்டீன் என்பவரே ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர். ஒலிம்பிக் கொடியானது 1912ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கொடியில் இருக்கும் ஐந்து வளையங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா-ஐரோப்பா, இரு அமெரிக்கக் கண்டங்கள், அண்டார்டிகா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களை குறிக்கும் விதமாக அமையப்பட்டிருப்பதாக சமீப கால வரலாறு கூறுகின்றது. முதல் ஒலிம்பிக்கில் பங்குபெற்ற நாடுகளின் கொடிகளில் அமைந்திருக்கும் பொதுவான நிறத்தைக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கிரிக்கெட்” மனதளவில் உதவியாக இல்லை… இப்பொது சுதந்திரத்தை உணர்கிறேன்…. ஓய்வுக்கான காரணம் கூறும் யுவராஜ்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான யுவராஜ் சிங் தனது ஓய்வுக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங் சென்ற வருடம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தான் எதற்காக ஓய்வை அறிவித்தார் என்பதையும், அப்போது தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதையும் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “வாழ்க்கை மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருந்த சமயம் பல விஷயங்களை நான் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. திடீரென  என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தோன்றும். பல காரணங்களுக்காக […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

ரம்ஜான் பண்டிகை முன்பு ஏன் நோம்பு இருக்க வேண்டும்…?

ரம்ஜான் திருநாள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இல்லாமல் உலகம் முழுக்க இருக்கும் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக கருதப்பட்டு வருகின்றது. ரம்ஜான் திருநாள் எதற்காக நோன்பு வைத்திருக்கிறோம்?  நோன்பு இருக்கும் போது உணவு மட்டுமல்ல பொய் மற்றும் புறம் பேசுதல் மோசடி செய்வது, கேட்டதை பார்ப்பது, இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை விலக்கி வைக்கின்றோம். ஏழைகளின் பசியை உணர வேண்டும் என்பதற்காக நோன்பு கட்டாயமாக இல்லை அப்படி இருந்திருந்தால் ஏழைக்கு  விலக்கு […]

Categories
பல்சுவை

உலக சிரிப்பு தினம்…. இதுக்கு தான் கொண்டாடுறோமா…? கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க…!!

“சிரிப்பு” விலங்குகளிடமிருந்து மனிதர்களை தனித்துவப் படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கு சிரிப்பிற்கு உண்டு. மனிதன் சிரிப்பதனால் புத்துணர்ச்சி பெறுகிறான். அதுமட்டுமில்லாது குழந்தைகள் சிரிப்பினால் பலரது உள்ளங்களை கொள்ளை கொள்வார்கள். ஆனால் உலக சிரிப்பு தினம் எதனால் கொண்டாடப்பட்டது? எப்போது கொண்டாடப்பட்டது? என்பது பலரும் அறியாத ஒன்று. மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினமாக கொண்டாட படுகின்றது. ஆனால்  முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் நாள் தான் மதன் […]

Categories
ஆன்மிகம் இந்து

அனைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாக வழிபடும் காரணம் அறிவீரோ.?

அணைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாக தல விருட்சமாக வணங்குவது இந்து மதத்தில்மட்டுமே உள்ளது. உலகத்திலேயே அனைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் பழக்கம்  இந்து மதத்தினரிடம் மட்டும்தான் உள்ளது. ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வணங்குவது நாம் மட்டுமே. மரங்களுள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனோவால் உண்டாகும் மன அழுத்தம்… மீள்வது எப்படி.? சில ஆலோசனைகள்..!!

கொரோனோவால் ஏற்படும் மனஅழுத்ததிலிருந்து மீள்வது எப்படி என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.  கொரோனா  வேகமாக பரவும் இக்காலகட்டத்தில் நமது மனநலம் பேணவேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏன் என்றால் இந்த வைரஸிலிருந்து  விடுபடவேண்டுமென்றால் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரிடமும் தொடர்பு இல்லாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். இனி இருக்கும் காலத்தை எதிர்கொள்ள நினைக்கும்பொழுது மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருட்கள் முடிந்து விடும் நிலையில் […]

Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து பல்சுவை

ஈஸ்டர் முட்டைகளுக்கு ஏன் சிவப்பு நிறம்…?

ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய அம்சமாக அமையும் ஈஸ்டர் முட்டைகளுக்கு ஏன் சிவப்பு வண்ணம் பூசப்படுகிறது என்பது பற்றிய தொகுப்பு. பண்டைய காலங்களில் வர்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு சாக்லேட் போன்ற உண்ணக்கூடிய பொருட்களால் ஈஸ்டர் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படுகிறது. அதிக முட்டைகளை கண்டறியும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. முட்டையானது புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. முட்டை அடைக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது […]

Categories
லைப் ஸ்டைல்

அரைஞான் கயிறு அவசியம் கட்டுங்க உங்களுக்கு தான் நல்லது

எதற்காக ஆண்கள் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு பெண்களைப் பொறுத்தவரை காலில் கொலுசு, காதில் கம்மல், திருமணத்திற்கு பிறகு கால் விரலில் மெட்டி அணிவார்கள். அதில் கொலுசு அணிவதற்கும் மெட்டி அணிவதற்கும் அறிவியல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றது. அதை போன்று ஆண்கள் இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கும் அறிவியல் சார்ந்த காரணம் உண்டு. பெண்களை விட ஆண்களுக்கு குடலிறக்க நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நோயை வராமல் தடுக்கவே அரைஞான் […]

Categories
ஆன்மிகம் இந்து

சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவதன் ரகசியம் அறிவோம்..!!

அம்மன் கோவில்களில் சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன் அதைப் பற்றி பார்க்கலாம்..! எலுமிச்சம் பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி, தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக மிக முக்கியமானது. சிவபெருமானின் கனி என்றும் எலுமிச்சம்பழம் அழைக்கப்படுகிறது. காரணங்கள்: சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம், எலுமிச்சை தேவ கனி என்று அழைக்கப்படுவதால் தான். ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை ஆகும். இதனை வேறு வகையில் சொல்ல […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நீர் கடுப்பு பிரச்சனையா.? 5 நிமிடத்தில் தீர்வு காணலாம்..!!

இந்த நீர்கடுப்பு எதனால் வருகிறது.? வராமல் தடுக்க என்னென்ன வழி.? வந்தால் ஒரு ஐந்து நிமிடத்தில் எப்படி குணப்படுத்துவது.? இவற்றைத் தெரிந்து கொள்ளலாம்..! வெயில் காலம் வந்து விட்டாலே பலருக்கும் வருகிற ஒரு பெரும் அவஸ்தை நீர்கடுப்பு என்று சொல்லப்படுகிறது. நீர்குத்தல் இந்த நீர்க்கடுப்பு ஏற்படும் பொழுது சிறுநீர் போகும் பொழுது சொல்ல முடியாத அளவிற்கு கடுப்புடன் கூடிய வலி ஏற்படும். மேலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால் அப்படி சிறுநீர் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதற்கு காரணம் என்ன.? அவற்றிற்கு சிறந்த தீர்வு..!!

நாகரீகம் என்ற பெயரில் நாம் உண்ணும் உணவு முறை மாறி வரும் காலகட்டத்தில், உணவு சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கான  காரணம் என்னெவென்று பார்ப்போம்..! இந்தியாவிலுள்ள மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக் காலத்தில் முளைக்கும் காளானைப் போல் அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது. வழக்கத்தில் இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும் இது […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு கண் பார்வை குறைபாடா.?காரணம், தீர்வு..!!

கண் பார்வை தெளிவடைய மருத்துவம் என்ன.? கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சனைகள் குணமாக எளிய வழிமுறைகள் என்ன.? என்பதையும் பார்க்கலாம்.. இன்றைக்கு நிறைய பேருக்கு இருக்கக்கூடிய முக்கிய பிரச்சனை கண் சம்மந்தமான நோய்கள் தான். ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அதில்   இரண்டு பேருக்காவது கண் பார்வை குறைபாடு இருக்கும். இன்றைக்கு இருக்கக்கூடிய தலைமுறையினருக்கு அதிக அளவு கிட்ட பார்வை குறைபாடு, தூரப்பார்வை குறைபாடு ஆகும். இந்த இரண்டு குறைபாடுகளில் தான், அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். […]

Categories

Tech |