காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில தினங்களாக அவ்வபோது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. அப்போது திடீரென்று மரங்கள் சாய்ந்து விழுவதால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களால் சில நேரங்களில் பொதுமக்களுக்கு காயங்களும் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. நேற்று இரவு சென்னையில் […]
