கரூர் மாவட்டத்தை சேர்ந்த தந்தை மகன் இருவரும் சேர்ந்து யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தினால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. பலரும் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த தந்தை […]
