தமிழகத்தில் நாளுக்கு நாள் இன்ஃப்ளுயன்சால் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.எந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமாக காய்ச்சல் உள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் முதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக முழுவதும் காய்ச்சல் தொடர்பாக இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியன் […]
