Categories
மாநில செய்திகள்

முட்டை, காய்கறி விலை கிடு கிடு உயர்வு…. மக்களுக்கு சற்று ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் கடந்த செவ்வாய் கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகையை ஒட்டி தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட சில வகை காய்கறிகள் விலை உயர்ந்தது. தற்போது தீபாவளி முடிவடைந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மேலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாயாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே…. இனி கிலோ கணக்கில் வாங்கலாம்…. இதோ மொத்த விலை பட்டியல்….!!!!

கடந்த மாதம் முழுவதும் கனமழையின் காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலையில் மிகப்பெரிய ஏற்றம் நிலவியது. காய்கறிகள் வரத்து குறைந்து தேவையானது அதிகரித்தது. இதன் காரணமாக தக்காளி விலை 150 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. தற்போது தக்காளி விலை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அதாவது ஒரு கிலோ தக்காளி விலை 35 ரூபாய்க்கு வந்து விட்டது. மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாகவே உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 17) 1 கிலோ தக்காளி விலை […]

Categories
மாவட்ட செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில்…. காய்கறி விலை நிலவரம் இதுதான்….!!

தமிழகத்தில் கடந்த மாதம் தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்து உள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைப் போலவே மற்ற காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. அதாவது மொத்த விலையில் நாட்டுத் தக்காளி ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 மற்றும் சில்லறை விலையில் ரூ.80 முதல் ரூ.90 விற்பனை செய்யப்படுகிறது. நவீன் […]

Categories
மாநில செய்திகள்

காய்கறி விலை கிடு கிடு உயர்வு…. விலை பட்டியல் இதோ…!!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதர காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.  நவீன் தக்காளி 85 ரூபாய் முதல் 90 ரூபாய்க்கும், நாட்டு தக்காளி 75 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் 100-ஐ தொட்டது…. “தக்காளி அல்ல, காய்கறிகள்”… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

தக்காளி விலையை தொடர்ந்து கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையும் மீண்டும் 100 ரூபாயை தொட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி தற்போது ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் தக்காளி விலை தொடர்ந்து கத்தரிக்காயை […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி… தமிழகத்தில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி பயிர் இடுவது தொடங்கி விளைச்சல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன காய்கறி வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக காய்கறி விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அவ்வகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 60 முதல் 70 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ.130க்கு போகுது…! கவலையில் இல்லத்தரசிகள்… புலம்பும் வியாபாரிகள் …!!

திருவாரூரில் வெங்காயம்  மற்றும் நாட்டுக் காய்கறிகளின் வரத்து குறைந்தது விலைவாசி குறைவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூரில் கடந்த 5 நாட்களாக நாளுக்குநாள் வெங்காயம் மற்றும் நாட்டு காய்கறிகளின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இல்லத்தரசிகளிடம் காய்கறிகள் வாங்கி கொடுக்க முடியாமல் இல்லத்தரசர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் வெங்காயம் மற்றும் நாட்டு காய்கறிகள் வரத்து குறைந்ததே விலை வாசிகளின் உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிய வெங்காயம் கிலோ 50 முதல் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எகிறிய காய்கறி விலை…! ”என்ன செய்யுறதுனு தெரியல” புலம்பும் தலைநகர் வாசிகள் …!!

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுதன் காரணமாகவும், ஆந்திரா – கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரவேண்டிய லாரிகள் சென்னைக்கு வராததன் காரணமாகவும் சென்னையில் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் அது தற்போது 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல நாட்டு […]

Categories

Tech |