Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு விடுத்த கோரிக்கை…. இடிந்து விழுந்த மேற்கூரை…. பார்வையிட்ட எம்.எல்.ஏ….!!

காய்கறி மார்க்கெட்டின் கடை மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தை எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் காய்கறி மார்க்கெட் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த காய்கறி மார்க்கெட்டில் 40 கடைகள் இயங்கி வருகிறது. இதனையடுத்து கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் காய்கறிக் கடை வைத்திருப்பவர்கள் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் கடையின் மேற்கூரையானது இடிந்து கீழே விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இன்று முதல் மீண்டும் அனுமதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாளை முதல் மீண்டும்… அரசு சற்று முன் அறிவிப்பு…!!!

புதுக்கோட்டை புதிய பேருந்து லிட்டில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் நாளை முதல் தமிழக அரசு, தமிழகத்தில் சில தளர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் தொற்று குறையாத மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது மட்டும் விதிமீறி செயல்படுது…. சமூக ஆர்வலர்களின் கேள்வி …. பயத்தில் பொதுமக்கள் கோரிக்கை ….!!

திருப்பத்தூரில் விதிகளை மீறி சமூக இடைவெளியின்றி பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருகின்றது. இதுவரையிலும் 2 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மற்றும் அனைத்து இடங்களிலும் இருக்கின்ற உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் போன்றவை வேறு இடத்திற்கு மாற்றி சமூக இடைவெளியுடன் விற்பனை செய்வதற்கு கலெக்டர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திருப்பத்தூரில் காய்கறி மார்க்கெட் ஒன்று இயங்கி வந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவான்மியூர் காய்கறி சந்தை மீண்டும் ஒரே இடத்தில் செயல்பட தொடங்கியது…!!

திருவான்மியூர் காய்கறி சந்தை மீண்டும் ஒரே இடத்தில் செயல்பட தொடங்கியது. கொரனோ காலத்தில் இன்று திருவான்மியூர் சந்தை இரண்டாக பிரித்து வைத்திருந்தார்கள்.ஒரு புறத்தில் இருந்து மீண்டும் அதனை ஒரே இடமாக மாற்றி விட்டார்கள். ஆனால் இங்கு மீண்டும் இந்த இடத்தை பொருத்தவரை அதிகமாக மழை நீர் தேங்கி தொடர்கதையாக இருக்கிறது. பொதுமக்கள் வாங்க வருபவர்கள் சிரமப்பட்டு இருப்பார்கள். அதே போல் இங்கு விற்கக்கூடிய வியாபாரிகளும் மிகச்சில மையில் இருப்பார்கள். ஒவ்வொரு நேரமும் இது ஒரு பெரிய தொடர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆக. 10 கடையடைப்பு போராட்டம் இல்லை – விக்கிரமராஜா அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் கொரோனாவால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட மாவட்ட அளவிலான காய்கறி, பழ மார்கெட்ட்களை திறக்க கோரி மாநிலம் தழுவிய போராட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நடைபெறும் என்று வணிகர் சங்க தலைவர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் பட இருப்பதை கருத்தில் கொண்டும், முதலமைச்சர் – துணை முதல்வருடன் பேசி முடிவுகளை தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியதாக குறிப்பிட்டு போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 21-ஆம் தேதி வரை…. திண்டுக்கல்லில் முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி […]

Categories

Tech |