Categories
மாநில செய்திகள்

சென்னையில் காய்கறி விலை கிடுகிடு….. காரணம் இதுதான்….. இல்லத்தரசிகள் ஷாக்….!!!!

கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்தானது குறைந்து வருகின்றது. இதனால் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு 7000 டன்னிலிருந்து 5500 டன்னாக குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை 10 லிருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாதியில் நின்ற சந்தை கட்டிட பணி…. நிர்வாக இயக்குனர் அதிரடி….!!!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்ட 103 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு நூற்றாண்டு விழா வளர்ச்சி பணிகள் சிறப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் தூர்வாருதல், பழைய வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுதல், முக்கிய சாலைகளில் புதிய மின்விளக்கு அமைத்தல், வார சந்தையை மேம்படுத்தல், 5 பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணியிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

1 கிலோ தக்காளி ரூ.120 க்கு விற்பனை…. இல்லத்தரசிகள் கடும் ஷாக்….!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை கிலோ ரூ.120 ஆக அதிகரித்துள்ளது. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் தக்காளி விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தொடர் மழை பொழிவு, வரத்து குறைவு ஆகிய காரணங்களால் இந்த மாதம் தொடக்கம் முதலே தக்காளி விலை அதிகரித்து வந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காய்கறி சந்தைக்கு இரவு 10 மணி வரை அனுமதி…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அன்றாட தேவைகளுக்கு மட்டும் சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே. முதலில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மளிகை உள்ளிட்ட காய்கறி கடைகள் திறந்து இருக்கலாம் என […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தற்காலிக காய்கறி சந்தை…. விதிமுறையை கடைபிடிக்க நடவடிக்கை…. அறிக்கை விடுத்த அரசு அதிகாரிகள்….!!

திருநெல்வேலியில் தற்காலிகமாக காய்கறி சந்தை தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பையினுடைய நகராட்சியின் சார்பாக பாபநாசம் செல்லும் சாலையில் வியாழக் கிழமையும், சனிக்கிழமையும் வாரச்சந்தை நடைபெற்றது. தற்போது மதியம் 12 மணியளவில் சந்தை முடிவடையும் நிலையில் அதிகமான மக்கள் கூட்டம் அங்கு இருந்துள்ளது. இதனால் சந்தையில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்ப்பதற்கு கடந்த ஊரடங்கில் அம்பை பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி சந்தையை நகராட்சியினுடைய நிர்வாகம் அமுலுக்குக் கொண்டுவந்தது. அதேபோல் தற்போதும் அம்பை பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு – திடீர் அறிவிப்பு …!!

கொரோனா பரவளின் தொடக்க காலத்தில் சென்னையில் வேகமாக வைரஸ் பரவ காரணமாக இருந்ததாக சொல்லப் பட்ட கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. ஆனால் அங்கு இந்த மார்க்கெட்டில் சரியான வியாபாரம் இல்லாததை காரணம் காட்டி வணிகர்கள், வியாபாரிகள் இதனை மீண்டும் கோயம்பேடுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் துணை முதல்வரை சந்தித்து வணிகர் பேரமைப்பு ஆலோசனை மேற்கொண்டது. இருந்தும் தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு வெளியிடாததால் தற்போது தமிழகம் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவித்த பின்பு மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்… கேள்விக்குறியில் சமூக விலகல்!!

நேற்று கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் கோவை மாநகரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் காய்கறி சந்தைக்கு வந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் சந்தையே பரபரப்பாக மாறியது. சமூக விலகல் என்பது சிறிதும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் போன கொரோனா மீண்டும் திரும்பி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 51வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… தமிழகத்தில் காய்கறிகள் சந்தையாக மாறும் பேருந்து நிலையங்கள்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்திலும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் அரண்மனை, சாலை தெருவில் செயல்பட்ட சந்தைகள் தற்காலிகமாக இட மாற்றம் செய்யபட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க சந்தைகள் […]

Categories

Tech |