வீட்டில் உள்ள காய்கறி கழிவுகளை வைத்து 10 வயது சிறுமி பேப்பர் தயாரித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகளும் மறுசுழற்சி முறையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மறுசுழற்சி முறை, தான் இந்த உலகில் நம்மை நீண்டகாலம் வாழ வைக்கும். இயற்கை வளங்களை அழித்து தான் நாம் நிறைய பொருட்களை தயாரிக்கிறோம். இது நமது எதிர்காலத்திற்கு மிகவும் ஆபத்தாக அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மறுசுழற்சி முறை முக்கியமாக மாறி வரும் சூழலில் 10 […]
