Categories
மாநில செய்திகள்

இனி காய்கறிப் பயிர்களுக்கும்… வந்தாச்சு காப்பீடு… தோட்டக்கலைத் துறை அறிவிப்பு..!!

காய்கறி பயிர்களுக்கு இன்சுரன்ஸ் இல்லாத நிலையில் தற்போது அவற்றிற்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. இதில் ஒரு ஏக்கர் கத்திரிக்கு ரூ. 21 ஆயிரத்து 750, முட்டைக்கோஸ்க்கு ரூ. 22 ஆயிரத்து 400, தக்காளிக்கு ரூ. 20 ஆயிரத்து 500, கொத்தமல்லிக்கு 11 ஆயிரத்து 600, வாழைக்கு ரூ. 61 ஆயிரத்து 900 காப்பீட்டு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் காப்பீட்டு தொகையில் 5% பிரிமீயமாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் […]

Categories

Tech |